nellai

தனுஷ் மீது இப்படியொரு பாசமா..? வாத்தி கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. கைகளில் சூடம் ஏற்றி கொண்டாடிய ரசிகர்கள்..!!

நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், கட் அவுட்டிற்கு பால் ஊற்றியும், கைகளில் சூடம் ஏற்றியும் ரசிகர்கள் உற்சாகமுடன் திரைப்படத்தை கண்டு…

2 years ago

ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து நகைகளை பறித்த பெண்கள் : கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்..!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக பிடித்து பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலி…

2 years ago

படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவிகள் : ஆபத்தான முறையிலான பயணத்திற்கு யார் பொறுப்பு..? கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா..?

திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகரில் இருக்கும்…

2 years ago

திமுகவை வீழ்த்த எங்களின் பிளான் இதுதான் ; அதிமுக நிச்சயம் ஜெயிக்கும்.. நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

நெல்லை ; ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம் என்றும் பாஜக ஆதரவளித்துள்ளதால் அதிமுக வெற்றி பெறும் என்று பாஜக சட்டமன்ற குழு…

2 years ago

பர்தா அணிந்து நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றவர் யார்? போராட்டத்தில் குதித்த இந்து முன்னணியினரால் பரபரப்பு!!

நெல்லையப்பர் கோவிலில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது…

2 years ago

வெகுவிமர்சையாக நடந்த நெல்லையப்பர் கோவில் தெப்பத்திருவிழா : சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்!!

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம்…

2 years ago

மிளகாய் பொடி தூவி 67 சவரன் நகை கொள்ளை… பேத்தியின் பிறந்த நாளை கொண்டாடச் சென்ற வழக்கறிஞருக்கு நிகழ்ந்த ஷாக்!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பிபிசி காலனியில் எதிரே உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை 67 சவரன் நகைகள் ஒரு லட்சம் பணம் கொள்ளை போலீசார் விசாரணை திருநெல்வேலி மாநகர்…

2 years ago

சேலை கட்டியபடி தாமிரபரணி ஆற்றில் தலைகீழாக குதித்த மூதாட்டி : ‘உண்மையாலுமே செம தில்லு தான்’.. வைரலாகும் வீடியோ!!

தாமிரபரணி ஆற்றில் சேலை கட்டிய மூதாட்டி ஒருவர் ஆற்றில் குதிந்து நெகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஆறு, குளம் மற்றும் கடல் என்று எந்த…

2 years ago

அரசு ஊழியர் வீட்டில் அதிர்ச்சி… குடும்பத்தையே கட்டிப்போட்டு 50 சவரன் நகை கொள்ளை : 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!!

அரசு போக்குவரத்து கழக நடத்துனரை குடும்பத்துடன் கட்டிப்போட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வி.எம். சத்திரம்,…

2 years ago

பிரதமர் மோடியை உலகமே உற்றுப் பார்க்கிறது.. அடுத்த 25 ஆண்டுகள் ரொம்ப முக்கியம் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

நெல்லை : உலகத்தை இந்தியா ஆண்டு கொண்டு இருப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை ஊக்குவிக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெல்லையில்…

2 years ago

அதிமுக – பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கு.. இந்த முறை விடமாட்டோம் : வெளிப்படையாகவே சொன்ன நயினார் நாகேந்திரன்!!

நெல்லை ; அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை மாநகரம் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்…

2 years ago

விடைபெற்ற பொங்கல் விடுமுறை.. ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… இடம் கிடைக்காமல் அலைமோதிய பயணிகள்..!!!

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னை திரும்புவதால் நெல்லை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தொழில் நிமித்தமாக சென்னையில்…

2 years ago

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜர் திருநடனக் காட்சிகளை பார்த்து பக்தர்கள் பரவசம்!!

நெல்லை ; நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி…

2 years ago

‘நீங்க கம்முனு இருங்க..’ ஆவேசப்பட்ட திமுக எம்.பி.யிடம் அமைச்சர் கோபம்… சமாதானப்படுத்திய சபாநாயகர்…!!

நெல்லை : குவாரிகள் மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆவேசப்பட்ட திமுக எம்பியை அமைச்சர் மேடையில் கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 14ம்…

3 years ago

திருக்கடையூரில் குவிந்த இளையராஜா குடும்பம்… இயக்குநர் பாரதிராஜா ஆகியோரும் குவிந்ததால் பரபரப்பு..!!!

மயிலாடுதுறை : இசைஞானி இளையராஜா நாளை தனது பிறந்த நாளை கொணடாடப்பட உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் திருக்கடையூரில் குவிந்துள்ளனர். இசையால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான…

3 years ago

இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய திமுக வழக்கறிஞர்.. நிலப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய போது ஆத்திரம்… அதிர்ச்சி வீடியோ!!

இடப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய நபரை திமுக வழக்கறிஞர் மண்வெட்டி எடுத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. நெல்லை மாவட்டம் டவுன் மாதா…

3 years ago

‘முறையற்ற கல்குவாரிகளை உடனே மூட வேண்டும்’: நெல்லையில் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நெல்லை: கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள…

3 years ago

நெல்லை கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: விதிமீறல் காரணமா?….மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைதான நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி…

3 years ago

கல்குவாரியில் சரிந்து விழுந்த ராட்சத பாறை…300 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளிகள்: 3 பேர் பரிதாப பலி..நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை: கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள…

3 years ago

பெண் எஸ்.ஐ மீது கத்திக்குத்து தாக்குதல்…போனில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

சென்னை: நெல்லையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர்…

3 years ago

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து…முன்விரோதம் நடந்த விபரீதம்?: நெல்லை கோவில் திருவிழாவில் பரபரப்பு..!!

நெல்லை: கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர்…

3 years ago

This website uses cookies.