தமிழ்நாட்டில் அடிக்கடி என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று காலை சென்னை மற்றும் மயிலாடுதுறையில் என்ஐஏ அதிகாரிகள்…
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.…
பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்…
பெங்களூரூ குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற…
நள்ளிரவில் சோதனை ஏன்? பாஜகவுக்காக வேலை செய்கிறீர்களா? என்ஐஏவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி! மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பூபதிநகர் குண்டு…
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை…
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் 6 பேரின் வீடுகளில் நடத்திய திடீர் சோதனை…
கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு காவல்துறை நடத்திய…
சென்னையில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் சென்னையில் வசித்து வருவதாக…
மதுரையில் முகமது தாஜுதீன் அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள காஜிமார்…
கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு(என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.…
This website uses cookies.