NIA

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; 5 பேரை காவலில் எடுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் : கோவையில் மீண்டும் விசாரணை!!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த…

2 years ago

2008 தாக்குதல் சம்பவம் போல மீண்டும் அசம்பாவிதம் நிகழ்த்த திட்டமா..? மும்பைக்குள் புகுந்த ஆபத்தான நபர் ; என்ஐஏ எச்சரிக்கை.. உஷாராகும் போலீஸ்!!

வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் ஒருவர் மும்பை மாநகருக்குள் புகுந்துள்ளதாக என்ஐஏ அமைப்பினர் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானில்…

2 years ago

களையெடுக்கப்படும் சட்டவிரோத கும்பல்… இந்தியா முழுவதும் 70 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் போதைப்பொருட்கள் மற்றும்…

2 years ago

கட்டு கட்டாக பணம்.. என்ஐஏ சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் : கோவையில் பகீர்!!

கோவை கார் வெடி வெடிப்பு வழக்கு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா…

2 years ago

மீண்டும் பரபரப்பை கிளப்பிய கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு : 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!!

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடி விபத்துக்குள்ளானது. இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று…

2 years ago

பழனியில் PFI நிர்வாகி கைது… 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை… திண்டுக்கல்லில் பரபரப்பு!!

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவரை என்.ஐஏ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

தடை செய்யப்பட்ட பிறகும் ரகசியமாக செயல்படுகிறதா PFI…? கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை..!!

கேரளா ; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ரகசியமாக செயல்படுவாக தகவல் வெளியான நிலையில், கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

2 years ago

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்… உக்கடம் பகுதியில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை..!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள்…

2 years ago

திருச்சியில் கைதிகளுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? மத்திய சிறையில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை..!

திருச்சி ; திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. திருச்சி மத்திய சிறைச்சாலை…

2 years ago

ஆன்லைனில் வெடிமருந்து தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கிய இருவர் ; கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி… என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை : கோவையில் ஆன்லைனில் வெடி மருந்துக்கு தேவையான வேதிப்பொருள் வாங்கியதாக இரண்டு பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை கார் குண்டுவெடிப்பு…

2 years ago

காரைக்காலில் வணிக நிறுவன உரிமையாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!!

புதுச்சேரி: காரைக்கால் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். காரைக்கால் ராவணன் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அமீன். இவர் காரைக்கால்…

3 years ago

This website uses cookies.