குன்னூரில் உள்ள நவராத்திரி மகா உற்சவ கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவியின் முகத்தில் திடீரன தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில்…
முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து நீலகிரி ஆட்சியர் அருணா கதறி அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் உள்ள…
பிற மாநில வாகனங்கள் சோதனை சாவடியை கடக்க ரூ.1000 வசூலிக்கும் உள்ளூர் ஓட்டுநர்களின் தில்லாலங்கடி வேலை அம்பலமாகியுள்ளது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு பேருந்து நடத்துனர் பயணிகளிடம் ஒருமையில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி…
50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… அடுத்தடுத்து 8 பேர் பலி… அதிர்ச்சி தரும் கோர விபத்து!!! தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள…
திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் பத்தாயிரம் குடியிருப்புகளுக்கு மின்சார கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் என்றும், ஆனால் இதுவரை அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றினார்களா என…
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை…
உதகையில் ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நடத்த ஒரு வாரம் (7 நாட்கள்) விடுமுறை அளித்த தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தது…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின்…
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மதியம் 2 மணி அளவில்…
கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட அட்டவளை பாரதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு நகர் புறத்திற்குச் செல்ல…
அரசு பேருந்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய முன்னாள் ராணுவ வீரரை தனி ஆளாகப் போராடி சிறையில் அடைக்க துணிந்த சிங்கப்பெண்ணின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நீலகிரி…
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய, 5 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சாம்ராஜ்…
முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட புதிய வரவான தருமபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை மீண்டும் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர். கடந்த ஏழாம் தேதி தர்மபுரி…
நீலகிரி ; முதுமலை புலிகள் காப்பகம் அருகே இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை…
நீலகிரி : ஆபத்தை உணராமல் யானை கூட்டங்களை வாகன ஓட்டிகள் சீண்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டம் சுமார் 60…
நீலகிரி : குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி -…
This website uses cookies.