இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.…
நீலகிரி: டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர்…
கோவை : காலை நேரத்தில் பரபரப்பான மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து…
சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் குழுவை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக…
நீலகிரி : இரண்டு குட்டி கரடிகளை முதுகில் சுமந்து செல்லும் தாய் கரடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி…
நீலகிரி : படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டம், உதகை…
நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்த காட்டு யானை விரட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வன பகுதியானது 325…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 19-ஆம் தேதி கோவை செல்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற உள்ள…
நீலகிரிக்கு வருகை புரிந்த குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பேசி உரையாற்றினார். அவர் பேசியதாவது, இன்று உங்கள் அனைவரின் மத்தியிலும்…
நீலகிரி மலை ரயில் பயணியரை மகிழ்வித்து 'பாடும் நிலாவாக' வலம் வந்த டி.டி.ஆர். வள்ளி பணி ஓய்வு பெற்றுள்ளார். நீலகிரி மலை ரயிலில் சுற்றுலா பயணியரை பாடல்களால்…
கூடலூர்: வனப்பகுதியில் முகாமிட்ட காட்டுயானை ஒரே நேரத்தில் 2 குட்டிகளை ஈன்றது வனத்துறையினரை வியப்படையச் செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது கர்நாடக…
நீலகிரி: குன்னூர் தேயிலை தோட்டத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த கார் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு…
நீலகிரி : வேறு சிலருடன் முறையற்ற தொடர்பு இருந்ததால் இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம்…
நீலகிரி: ஊட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்ற தொழிலாளியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை…
கோவை : மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி கோடநாடு வழக்கின் 2வது குற்றஞ்சாட்டப்பட்ட நபரான வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை…
உதகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை பெண் காவலரிடம் சில்மிஷம் செயத துணை வட்டாச்சியரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற…
நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் உலா வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரிமறா கிராமம் உள்ளது. இந்த…
This website uses cookies.