nlc

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம் : ஓடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி…

7 months ago

64 ஆண்டுகள் கழித்து பட்டா… இதுவா சமூகநீதி? மக்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் ; தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி..!!

என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்படுவது தான் சமூகநீதியா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…

1 year ago

மீறினால் சட்டப்படி நடவடிக்கை.. எச்சரிக்கை கொடுத்த என்எல்சி : அதிர்ச்சியில் நெய்வேலி விவசாயிகள்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட நிலையில், விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு…

1 year ago

2020ல நடந்த என்எல்சி விபத்து.. தொழிலாளர் குடும்பத்துக்கு என்ன செஞ்சீங்க? உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

கடந்த 2020ஆம் ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பாய்லர் பகுதி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த…

2 years ago

மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பன்.. அனைத்து துரோகங்களுக்கும் திமுக தான் காரணம் : ஜிகே மணி பதிலடி..!!

என்எல்சி விவகாரத்தில் இதுவரை இழைக்கப்பட்ட அனைத்து துரோகங்களுக்கும் திமுக தான் காரணம் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பதிலடி கொடுத்துள்ளார். இது…

2 years ago

என்எல்சியிடம் நிலத்தை ஒப்படையுங்க… இனி நில உரிமையாளர்கள் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. பயிர்கள் வளர்ந்த நிலையில் அறுவடை நேரத்தில் என்எல்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டது விவசாயிகளை கொந்தளிக்க செய்தது.…

2 years ago

வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கியதில் என்ன தவறு? தவறான செய்தியை பரப்பாதீங்க.. என்எல்சி விளக்கம்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1990-ம்…

2 years ago

நிலம் வழங்காத வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கிய என்எல்சி : RTI அதிர்ச்சி தகவல்!!

என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நலச்சங்கம் சார்பாக, குப்புசாமி என்பவர் என்.எல்.சி-யில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் என கேட்டுள்ள நிலையில், தகவல் அறியும் உரிமை…

2 years ago

என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!

என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!! என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய் தோண்டும் பணிக்கு தடை விதிக்கவும், நிலத்தை…

2 years ago

பணம் வேண்டாம்… நிலம்தான் வேண்டும் : என்எல்சி அதிகாரிகளிடம் கெஞ்சி கதறிய விவசாயிகள்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி…

2 years ago

2 மாதம் காத்திருக்க முடியாதா? என்எல்சிக்கு என் மேல் கோபம் வந்தால் கவலையில்லை… உயர்நீதிமன்ற நீதிபதி ஆவேசம்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொழிற்சங்கத்திற்கும், என்.எல்.சி. நிறுவனத்துக்கு இடையிலான பிரச்சினை…

2 years ago

அறவழியில் போராட மட்டுமே அனுமதி கொடுத்தோம்.. நெய்வேலி போராட்டத்திறகு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

எம்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தற்போதைய சூழலில் என்.எல்.சி. யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை…

2 years ago

அன்புமணி கைது… கலவரமாக மாறிய பாமக போராட்டம் : போலீசார் மண்டை உடைப்பு…வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறை!!

அன்புமணி கைது… கலவரமாக மாறியது பாமக போராட்டம் : போலீசார் மண்டை உடைப்பு…வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறை!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி…

2 years ago

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம், 2வது சுரங்க…

2 years ago

10 வருடத்திற்கு முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!!

10 வருடத்திற்கே முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க…

2 years ago

விடிவதற்குள் பசும் வயலில் இறங்கிய பொக்லைன் இயந்திரங்கள்.. NLC நிர்வாகம் விடாப்பிடி.. அதிர்ச்சி வீடியோ!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக புதிதாக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து,…

2 years ago

என்எல்சிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கவுன்சிலர்… சிறைபிடித்த பொதுமக்கள்.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் ; கடலூர் என்எல்சி விவகாரம் தொடர்பாக விண்ணப்ப படிவத்துடன் வந்த திமுக கவுன்சிலரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு…

2 years ago

இது வெறும் மண் அல்ல.. மக்களின் உணர்வு ; வரலாற்றை மறந்துடாதீங்க.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அன்புமணி!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

2 years ago

This website uses cookies.