நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதிலளித்துள்ளார். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், இன்று நாம்…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன்,…
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியுள்ளார். மதுரை: நாகப்பட்டினத்தில் அடுத்த…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாதக டெபாசிட் இழந்த நிலையில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான நோட்டா வாக்குகள் பதிவாகியது பேசுபொருளாகியுள்ளது. ஈரோடு: நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு…
நாதக காளியம்மாள், விஜயின் தவெகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், சீமான் கட்சியில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது அரசியல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. சென்னை: சென்னை பனையூரில்…
நாதகவின் சேலம் மாநகர் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். சேலம்: நாம் தமிழர் கட்சியில் வீரத்தமிழர் முன்னணி…
கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத விஜய், கடும் விமர்சனம் செய்த சீமானுக்கு வாழ்த்து கூறியது அரசியல் மேடையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை: கடந்த பிப்ரவரியில் தமிழக…
சீமானின் கடும் தாக்கு, திருமாவளவனுடன் ஒரே மேடை என அடுத்தடுத்து பரபரப்புக்கு உள்ளான விஜய், தவெகவின் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழ்…
நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல், நீக்கம் என இருந்து வரும் நிலையில், சீமானின் அரசியல் கணக்கு தப்பாகிவிடுமோ என்ற எண்ணம் நாதக தொண்டர்கள்…
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக ஓட்டுக்களை வாங்கினால், கட்சியை கலைத்து விடுவதாக சீமான் சவால் விட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்று கொடுத்த தமிழர்களை திருடர்கள் போல சித்தரிப்பதா..? என்றும், பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என…
ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம் மீது பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யாமல் கேலிக்கூத்தாகும் இதுபோன்ற கொடுமைகள்தான் திமுகவின் மூன்றாண்டுகாலச் சாதனைப்பட்டியலில் முதலிடம் பெறுவதாக நாம்…
இளைஞர்களின் உணர்வுகளையும், தியாகத்தையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாபாரமாக பயன்படுத்துகிறார் என்று காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பக…
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும், நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும், நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நாம் தமிழர் கட்சியின் சீமான் பரபர பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,…
வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் கட்டப்படும் ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசாருக்கு நாம் தமிழர் கட்சியின்…
வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். வடலூரில்…
சென்னை ; இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
This website uses cookies.