ஈரோடு : வாக்கு சேகரிக்கச் சென்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களை ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.…
தமிழகத்தில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்க காரணம் யார் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில்…
சிவகங்கை: மெரினா கடலில் பேனா சிலையை வைக்க திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம்…
சென்னை : மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு…
மறைந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, முதலில் நாம் தமிழர் கட்சியில் தான் சேர வந்ததாக அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…
திமுக எம்பி கனிமொழிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இயற்கை விஞ்ஞானி…
வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்"ஜி-ஸ்கொயர்" நிறுவனம் உள்ளதாகவும், அந்த நிறுவனம் தமிழகத்தில் நிலங்களை வாங்கி குவிப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, ஒரு பொம்மை முதலமைச்சர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…
காரைக்குடி: அரசு பேருந்துகளில் பயணிக்கும் மனைவிக்கு இலவசமாக இருந்தாலும், கணவனுக்கு 4 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக…
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
சென்னை : பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் செய்து விட்டதாக நாம் தமிழர்…
சென்னை - திருவொற்றியூர் அருகே செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார் சென்னையை அடுத்து திருவொற்றியூரின் அண்ணாமலை…
சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் வேளாண் விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர்…
படுதோல்வி அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த கட்சிகளின் பட்டியலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யமும் , சீமானின் நாம்…
சென்னை : போர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
மினி சட்டமன்ற தேர்தலாக கருதப்படும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.…
This website uses cookies.