மறு விசாரணை வளையத்தில் சிக்கிய ஓபிஎஸ்… நீதிபதி கொடுத்த திடீர் ‘ஷாக்’
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மூவரும் கீழமை நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டதை…
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மூவரும் கீழமை நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டதை…
சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்ததை எதிர்த்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை எடுத்தது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. 2001 முதல் 2006ம்…
கடைசி பிரம்மாஸ்திரமும் தோல்வி… ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி : அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பு!!! கடந்த ஆண்டு ஜூலை…
தேனியில் நடந்த போராட்டத்தின் போது மேடையில் டிடிவி தினகரனின் காலில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை…
ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இரண்டு பேரும் போராட்டத்தின் மூலம் அரசியல் அனாதை ஆகிவிட்டார்கள் என தெரிவதாக துணை பொதுச்…
தேனியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் போராட்டத்திற்காக பொதுமக்களை, ஆடு, மாடுகளைப் போல வாகனத்தில் அடைத்து வைத்து அழைத்துச் சென்ற வீடியோ…
அதிமுகவின் பெயரை பயன்படுத்தி, அமமுக கட்சியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முயலும் ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி…
2024 மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அமமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து…
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் அதிமுகவில் சேரலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு,…
அதிமுக ஆட்சியைப் பற்றி தரக்குறைவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர்…
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனை குறித்து வரும் 11ம் தேதி வேலூர்…
இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியபோது2024…
வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்களுக்கு எதிரி இல்லை என்றும், அவர்களும் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது…
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என சென்ற…
OPS திருச்சியில் நடத்தியது திமுகவின் பினாமி மாநாடு என்றும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் காலம் விரைவில் வரும் என்று…
திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் நபர் ஒருவர் கத்தியுடன் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிடுவது குறித்து பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா…
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…