odisha

வெளுத்து வாங்கும் கனமழை.. கரையைக் கடந்தது டானா புயல்!

டானா புயல் கரையைக் கடந்த நிலையில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா: கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த…

4 months ago

கரையை நெருங்கும் டானா புயல்.. ஒடிசாக்கு முக்கிய எச்சரிக்கை!

மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளில் நிலவும் டானா புயல் நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா: வங்கக்…

4 months ago

முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சியமைதத பாஜக.. பிரதமர் முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற மோகன் மாஜி!

ஒடிசா மாநிலத்தில், மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலப்பேரவையின் 147 இடங்களிலும் தேர்தலானது நடைபெற்றது. இதில் 78 இடங்களை கைப்பற்றி பாஜக தனி…

9 months ago

ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி.. முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மோகன் மஜி.. நாளை பதவியேற்பு!

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 24 ஆண்டாக ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சட்டசபை மற்றும்…

9 months ago

தோல்விக்கு பொறுப்பேற்பு? ஆறே மாதத்தில் அரசியலில் இருந்து விலகிய விகே பாண்டியன்!

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு இரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில்…

9 months ago

பிரதமர் என்ன பேசினார் என்பதை கூட புரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதா? அண்ணாமலை கண்டனம்!

பிரதமர் என்ன பேசினார் என்பதை கூட புரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதா? அண்ணாமலை கண்டனம்! தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும்,…

9 months ago

பதவியும் வேண்டாம், கட்சியும் வேண்டாம்… ஆளுங்கட்சியில் இருந்து திடீர் விலகிய பிரமுகர் : நிர்வாகிகள் ஷாக்!

பதவியும் வேண்டாம், கட்சியும் வேண்டாம்… ஆளுங்கட்சியில் இருந்து திடீர் விலகிய பிரமுகர் : நிர்வாகிகள் ஷாக்! ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று…

12 months ago

காளிபிளவர் பறித்ததால் ஆத்திரம் ; தாயை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மகன் ; பத்திரமாக மீட்ட பொதுமக்கள்..!!

ஒடிசா - கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்த சாரதா (70) என்பவர் கணவரை இழந்த நிலையில், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி…

1 year ago

சினிமாவை மிஞ்சிய நெடுஞ்சாலை கொள்ளையர்களின் திருட்டு… பேருந்தை பைக்கில் துரத்தி வந்து லக்கேஜை திருடிய ஒடிசா கும்பல் ; பதற வைக்கும் வீடியோ

கோவை ; ஒடிசாவில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு இடையே உள்ள சாலையில் சென்ற கோவையைச் சேர்ந்த ஆன்மீக சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை பைக்கில் வந்தவர்கள் கொள்ளையடித்த சம்பவம்…

2 years ago

ஒடிசாவில் மீண்டும் சோகம்.. ரயில் மோதிய விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி ; உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு

ஒடிசாவில் ரயில் மோதியதில் ரயில்வே தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் அடுத்தடுத்து…

2 years ago

275 இல்ல.. 288 தான்.. ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது ஒடிசா அரசு!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 278 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என…

2 years ago

ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி… எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென வெளியேறிய புகை ; பதறியடித்துப் போன பயணிகள்..!!

ஒடிசாவில் செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள்…

2 years ago

ஒடிசா ரயில் விபத்து.. காயமே இல்லாமல் இறந்து போன ஒரே பெட்டியைச் சேர்ந்த 40 பேர் ; வெளியான புதிய அதிர்ச்சி தகவல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இறந்து போன சம்பவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜுன் 2ம்…

2 years ago

275 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து… ஆக்ஷனில் இறங்கிய போலீசார் ; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒடிசாவில்…

2 years ago

ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து… வேகமாக சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு… அதிர்ச்சியில் மக்கள்..!!

ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை…

2 years ago

300 பேர் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்… ரயில் விபத்தின் போது பங்களித்த உள்ளூர் மக்கள் உருக்கம்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று…

2 years ago

ரூட்டு மாறி 127 கி.மீ. வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ; ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா..? வெளியான பகீர் தகவல்!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை…

2 years ago

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து… ஒடிசா ரயில் விபத்தை மிஞ்சிய சம்பவம் ; எங்கே..? எப்போது..? தெரியுமா..?

மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதேபோல, நேற்று இரவு 7 மணியளவில்…

2 years ago

ஒடிசாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி : ரயில் விபத்து மீட்பு பணி குறித்து நேரில் ஆய்வு!!

ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை அடுத்து பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுத்த நிலையில், அதன்படி டெல்லியில் பிரதமர் மோடி,…

2 years ago

ஒடிசா விரைந்தது அமைச்சர்கள் குழு… உதவிகள் செய்ய தயார் நிலையில் தமிழக அரசு ; ஆய்வுக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்..!!

ஒடிசா ரயில் விபத்து குறித்த மீட்பு பணிகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில்…

2 years ago

நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து… தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு ; அரசு நிகழ்ச்சிகளும் ரத்து என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2 years ago

This website uses cookies.