ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் நேரப்படி…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான வினேஷ் போகத், நிர்ணயித்த அளவை விட 150 கிராம் எடை கூடுதலாக…
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.…
ஒலிம்பிக் போட்டியின் 50 மீ ரைஃபில் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் கனவு நாயகனாக மாறி இருக்கிறார் ஸ்வப்னில் குசலே .மகாராஷ்டிரா அரசு இவர் வெற்றியை…
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண்…
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது.…
This website uses cookies.