திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகன் கார்த்திக் ராஜா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது…
மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் கிஷோர் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும்…
திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் கடந்த 7-ஆம் தேதி இரவு சாலை கடக்க முயன்ற போது வாகன மோதி படுகாயம் அடைந்தார்.…
கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தை சார்ந்த கூலி தொழிலாளியான திருமுருகன் சிவகாமி தம்பதியின் மகனான கிஷோர் வடலூரிலுள்ள எஸ் டி சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம்…
6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 61 வயது முதியவர்.. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!! திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் சேர்ந்தவர் சகாயமரியநாதன் (61). தலைமை தபால் நிலையம்…
மகனுக்கு புத்துயிர் கொடுத்த பெற்றோர்கள்.. உடல் உறுப்புகள் தானம் : அரசு மரியாதை செலுத்தி ஆட்சியர் நெகிழ்ச்சி! விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிலாதத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் தனது தாயாருடன் குவைத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு இவர்…
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 25 இவர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 29"ஆம் தேதி பைக்கில் அவிநாசி சாலையில் சென்று…
கணவர் மறைந்த பிறகு நடிகை மீனா உடல் உறுப்பு தானம் குறித்து அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதனை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.…
This website uses cookies.