palani

பழனி தைப்பூசம்.. அதிகாலையில் சூரிய தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து…

2 weeks ago

பேக்கரியில் அடாவடி… ஊழியரை கண்முன் தெரியாமல் தாக்கிய போதை ஆசாமிகள் ; சைரன் சவுண்ட் கேட்டதும் எஸ்கேப்!!

பழனி அருகே பேக்கரியில் வேலை செய்யும் இளைஞரை அடித்து துவைத்த போதை ஆசாமிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழனி அருகே உள்ள மேல்கரைபட்டி கிராமத்தில் பேக்கரி ஒன்று…

10 months ago

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் பதில்..!!

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் பதில்..!! பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே…

10 months ago

திடீரென செல்போன் வெடித்து விபத்து… பழுதுநீக்கம் செய்யும் கடையில் அதிர்ச்சி ; ஷாக்கிங் சிசிடிவி காட்சிகள்…!!!

பழனியில் செல்போன் கடையில் வாடிக்கையாளரின் செல்போனை பழுதுநீக்கம் செய்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறிய சி.சி.டிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. திண்டுக்கல்…

1 year ago

உடல் முழுதும் கத்தி.. அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள்.. பழனி கோவிலில் காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சி!

உடல் முழுதும் கத்தி.. அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள்.. பழனி கோவிலில் காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சி! பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ஆம்…

1 year ago

பக்தர்களை செருப்பால் அடித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்… இருதரப்பினரிடையே கைகலப்பு ; பழனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!

பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகளவில் பழனி பேருந்து…

1 year ago

தண்ணீரில் மூழ்கடித்து மாற்றுத்திறனாளிகளை கொடுமைப்படுத்திய சம்பவம் ; அதிர்ச்சி வீடியோ ; நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

மாற்றுத்திறனாளிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடுமை படுத்தி வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலை முதலே…

1 year ago

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்!!!

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்!!! அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீட்டான பலனை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆங்கில வருட…

1 year ago

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது செல்போனில் மும்முரப் பேச்சு… சர்ச்சையில் சிக்கிய பழனி நகராட்சி ஆணையர் : அரசு விழாவில் சலசலப்பு!

பழனி எம்.எல்.ஏ கலந்து கொண்ட கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்த போது தொலைபேசியில்…

1 year ago

VAO-வை லாரி ஏற்றி கொல்ல முயற்சி… மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போது பயங்கரம்.. பழனியில் பரபரப்பு..!!

பழனி அருகே வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர், காவலர்கள் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்…

1 year ago

‘ரூ.10 லட்சத்து வட்டி கட்டுறேன்.. பணம் தரலைனா தற்கொலை செய்து கொள்வேன்’… பழனி கோவில் முன்பு ஒப்பந்ததாரர் தர்ணா!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி நிர்வாகத்துக்கு எதிராக தற்கொலை செய்யப் போவதாக கூறி ஒப்பந்தக்காரர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

லோடு ஆட்டோவையே நகர்த்திய பலத்த சூறை காற்று… துரத்திக் கொண்டு ஓடிய ஓட்டுநர் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

பழனியில் தொடர் கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ பலத்த காற்றில் நகர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பதிலாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்.. இரு குழந்தைகளுடன் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணையில் ஷாக்..!!

பழனி அருகே பாப்பம்பட்டியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரை…

2 years ago

பழனி அடிவாரத்தில் உள்ள வீடுகளை அகற்ற ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் : கோட்டாட்சியர் காலில் விழுந்த கவுன்சிலர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அண்ணா செட்டி மடத்தை ச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக மலை அடிவார பகுதிகளில் வசித்து வருகின்றனர்.…

2 years ago

ஓடும் பேருந்தில் புகைப்பிடித்த நடத்துநர்… போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும் தானா..? சமூக ஆர்வலர்கள் கேள்வி..?

பழனியில் அரசு பேருந்தில் புகைப்பிடித்த படி படியில் நின்ற பேருந்து நடத்துனர் குறித்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும்தானா என சமூக ஆர்வலர்கள்…

2 years ago

ஆர்எஸ் பாரதி பேச்சுக்கு எதிர்ப்பு… பழனியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண் அதிரடி கைது!!!

பழனி ஆர். எஸ் பாரதியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதியை போலீஸாரால் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி…

2 years ago

அபராதம் விதித்தால் ஆத்திரம் ; போலீசாரின் பைக்கை சாலையில் வீசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

பழனியில் ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கரவாகனத்தில் சென்றவருக்கு அபராதம் விதித்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாகனங்களை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து…

2 years ago

திடீரென துண்டிக்கப்பட்ட ஏர்டெல், வோடாபோன் இணையதள சேவை … திட்டமிட்ட சதியா..? பயனாளர்கள் சந்தேகம்..!!

பழனி நகரில் பல இடங்களில் ஏர்டெல்,வோடோபோன் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் முதன்மையான தளமான பழனியில்,…

2 years ago

மணக்கோலத்தில் காட்சியளித்த முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை : வெள்ளித்தேரில் வீதிஉலா… பழனியில் பரவசம்..!!

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளித்தேரில் ஏறி வீதிஉலா வந்து…

2 years ago

பழனியில் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகள் : தைப்பூசத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சி!!

பழனி சண்முகநதியில் தைப்பூசத்தை முன்னிட்டு நான்காம் ஆண்டாக வேல் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் அதிகாலையில் அகற்றியதால்…

2 years ago

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!!

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு தினமான இன்று, அரசு விடுமுறையை முன்னிட்டு பழனி…

2 years ago

This website uses cookies.