பெரம்பலூர்

போலீஸ் கண்முன்னே இளைஞர் வெட்டிக்கொலை…? காவல்நிலையம் கண்ணாடி உடைப்பு!!!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வாழும் மோகன், அவரது மனைவி செல்வி அவர்களது மகன் மணிகண்டன். இவர்களுடன் இணைந்து வேப்பந்தட்டையில் வாழும் தேவேந்திரனுக்கு மணிகண்டனுடன் நெல் அறுவை…

3 months ago

வெற்றி பெற்ற பின் தொகுதி மக்களை சந்தித்த எம்பி அருண் நேரு : மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்கு!

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி அருண்நேரு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று திமுக…

9 months ago

காலை 5 மணிக்கே கிடைக்கும்.. சட்டவிரோதமாக மது விற்ற 17,757 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

மத்திய மண்டலத்தில் இதுவரை 17528 -வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,757 -பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட…

10 months ago

ராமதாஸ் குறித்து அவதூறு… கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் ; பாமகவினர் பரபரப்பு புகார்..!!!

பெரம்பலூரில் இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பாட்டாளி…

12 months ago

அதிமுக பிரமுகரை அடித்துக் கொன்ற திமுகவினர்… யாராக இருந்தாலும் சும்மா விடக் கூடாது ; இபிஎஸ் ஆவேசம்…!!

பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…

12 months ago

நள்ளிரவில் கதவை தட்டும் மதுப்பிரியர்கள்… சட்டவிரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை ; தம்பதி கைது..!!!

பெரம்பலூர் அருகே சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் அளித்த நபரை அடுத்தே கொன்ற சம்பவத்தில் குடும்பத்தையே போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் அருகே…

12 months ago

சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம்… மனைவி கொடுத்த கடிதம்… வசமாக சிக்கிய மகன்… பின்னணியில் பகீர்!!

சொத்து பிரச்சினையில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கும் ‘சிசிடிவி’ வீடியோ காட்சி வைரலான நிலையில், 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை…

1 year ago

மீண்டும் மோடி வந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து.. RSS ஏவல் ஆட்கள் வந்தால் கழற்றி அடியுங்கள் : திருமா ஆவேசம்!

மீண்டும் மோடி வந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து.. RSS ஏவல் ஆட்கள் வந்தால் கழற்றி அடியுங்கள் : திருமா ஆவேசம்! பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்…

1 year ago

இந்தியாவில் அதிபர் ஆட்சி கொண்டு வர பாஜக திட்டம் : ஆதாரங்களுடன் சந்தேகத்தை கிளப்பிய திமுக எம்பி ஆ.ராசா!!

இந்தியாவில் அதிபர் ஆட்சி கொண்டு வர பாஜக திட்டம் : ஆதாரங்களுடன் சந்தேகத்தை கிளப்பிய திமுக எம்பி ஆ.ராசா!! திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தனியார் திருமண…

1 year ago

‘திமுகவின் கைக்கூலியா நீங்க’… அதிமுக போஸ்டரை கிழித்த போலீஸார்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..!!!

பெரம்பலூரில் நள்ளிரவில் அதிமுகவின் போஸ்டரை போலீஸ்காரர் ஒருவர் கிழித்ததால், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் போதை பொருளின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று…

1 year ago

‘நீ என்ன அரசியல்வாதியா..? கைநீட்டி பேசுற’…. அடிப்படை வசதிகளை கேட்டு வந்த பொதுமக்கள்… அதட்டிய அமைச்சர் சிவசங்கர்…!!

பெரம்பலூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கேட்டு வந்த பொதுமக்களை அமைச்சர் சிவசங்கர் அதட்டி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம்…

1 year ago

கல் குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினர் மீது திமுகவினர் தாக்குதல் : 300 பேர் அராஜகம்.. ஆட்சியர் அலுவலகத்தில் களேபரம்.. ஷாக் வீடியோ!!!

கல் குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினர் மீது திமுகவினர் தாக்குதல் : 300 பேர் அராஜகம்.. .ஏலத்தை ரத்து செய்த ஆட்சியர்!!! தருமபுரி மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர்…

1 year ago

குளிப்பதை வீடியோ எடுத்து தொந்தரவு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பரபரப்பு புகார் ; ஆட்சியர் விசாரணை…!

பெரம்பலூர் அருகே குளிக்கும்போது சிசிடிவி கேமரா மூலம் வீடியோ எடுப்பதாக குன்னம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம்…

2 years ago

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்த திமுக பிரமுகர்… கூடவே அண்ணாமலை : கிளம்பிய பஞ்சாயத்து!!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளரான சிவக்குமார் என்பவர் தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர் வைத்துள்ள பேனர் தான்…

2 years ago

இரட்டைக் குழந்தைகள் கொலை… பெண் பொறியாளர் வீட்டில் நடந்த மர்மம் : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயா (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ள இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணத்தை சேர்ந்த கண்ணனின் மகன் விஜயகுமாருக்கும்…

2 years ago

பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடா..? தமிழக காவல்துறையின் செயல்பாடு கவலையளிக்கிறது ; பாலகிருஷ்ணன் வேதனை

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், குற்றங்கள் தொடர்பான காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

2 years ago

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் : சர்ச்சையில் சிக்கிய காவலர்.. பாய்ந்தது வழக்கு!!

பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. அருண்ராஜா…

3 years ago

கார் மீது அதிவேகத்தில் மோதிய லாரி…4 பேர் உடல் நசுங்கி பலி: காயங்களுடன் உயிர்தப்பிய சிறுவன்…தேசிய நெடுஞ்சாலையில் கோரவிபத்து..!!

பெரம்பலூர்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினான். பெரம்பலூர் மாவட்டம்…

3 years ago

வீட்டின் கூரையில் மேலும் ஒரு துப்பாக்கி குண்டு : பெரம்பலூரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வீட்டுக் கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி…

3 years ago

புதுக்கோட்டையை தொடர்ந்து பெரம்பலூரில் அதிர்ச்சி: வீட்டின் கூரையின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம்…

3 years ago

This website uses cookies.