plus 2 exam

கல்வி வியாபாரம் ஆகிவிட்டது… கண்டுகொள்ளாதது போல ஊக்கமளிக்கும் திமுக அரசு : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!

கல்வி வியாபாரம் ஆகிவிட்டது… கண்டுகொள்ளாதது போல ஊக்கமளிக்கும் திமுக அரசு : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு! மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார்,…

11 months ago

கணித பாடத்தில் தோல்வி… மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!

பிளஸ் 2 கணித பாடப் பிரிவில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம்…

11 months ago

தந்தை சுமை வண்டி இழுக்கும் தொழிலாளி… தாய் லோடு வண்டி ஓட்டுநர் : முதல் குரூப்பில் 560 மதிப்பெண் பெற்று அசத்திய கோவை மாணவி!!

தந்தை சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 560 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். கோவை தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்பாண்டியன்- முருகேஸ்வரி தம்பதியினர்.…

11 months ago

4 பாடங்களில் 100க்கு 100… மாவட்ட அளவில் முதலிடம் ; படிப்பில் அசத்திய விவசாயியின் மகளுக்கு குவியும் பாராட்டு..!!!

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி விவசாயியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி கிராமத்தில்…

11 months ago

+2 மாணவர்கள் கவனத்திற்கு… இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம் : முக்கிய அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு நேற்றைய…

2 years ago

600க்கு 600 மதிப்பெண்கள்… அனைத்து பாடங்களிலும் சென்டம்… பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதிய சாதனை படைத்த மாணவி…!!

திண்டுக்கல் ; 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு…

2 years ago

கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் தேர்ச்சி ; கணக்குப்பதிவியல் 6,573 பேர் சென்டம்… பிளஸ் 2 தேர்வில் கலக்கிய விருதுநகர்..!!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு…

2 years ago

இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்… மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட்நியூஸ்..!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார். தேர்வு…

2 years ago

நாளை வெளியாகிறது பிளஸ் 2 முடிவுகள் : சந்தேகங்களை தீர்க்க பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார். தேர்வு…

2 years ago

பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு… ரிசல்ட் தேதி மாற்றம் ; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சென்னை ; பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 13ம் தேதி முதல் 3ம் தேதி வரை பிளஸ்…

2 years ago

+2 தேர்வில் காப்பியடித்த மாணவர்கள்.. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த அதிகாரிகள் : சிக்கிய ஆசிரியர்கள்..!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய, 5 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சாம்ராஜ்…

2 years ago

மகளின் தோழியை மிரட்டி பாலியல் பலாத்காரம் ; அடிக்கடி வீட்டுக்கு வந்த போது காமவலை வீசிய தந்தை… மனைவியும் கைது!!

திருச்சியில் பிளஸ் டூ மாணவி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகரை…

2 years ago

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு குறித்த தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான…

3 years ago

அட்டன்ட் பண்ணுனாலே முழு மதிப்பெண்ணா..? 10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி விவகாரம்… தமிழக அரசுக்கு பாஜக வார்னிங்..!!

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்டந்தோறும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.…

3 years ago

+2 பொதுத்தேர்வு நடக்கும் பள்ளியில் திடீர் மின்வெட்டு… புழுக்கத்திலேயே தேர்வு எழுதிய மாணவர்கள்…!!

தஞ்சை : தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால், மாணவர்கள் புழுக்கத்துடனேயே தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2…

3 years ago

This website uses cookies.