மாநில உரிமை காப்பது பற்றி பீகார், கர்நாடக முதல்வர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என முதலமைச்சர் ஸ்டாலினக்கு அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,…
தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்,…
பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம் தான் எனக் கூறி தந்தை - மகன் மோதலுக்கு பதிலளித்துள்ளார், அன்புமணி ராமதாஸ். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு…
நாளை மாநாடு நடக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி காடாபுலியூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட…
கள்ளச்சாராயத்துக்கு பதில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறப்பது அரசின் தோல்வியைக் காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிதக்கது அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ்…
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகரான சின்னபையன் இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் சந்தன மரக்கடத்தல் கும்பலால் கொலை…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்படும் நிலையில், அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை…
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் வெளியானதை அடுத்து பாமகவினர் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு ராமதாஸ் மருத்துவமனையில்…
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் ,மின் கட்டண உயர்வு மூலம் மூன்று…
உங்கப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை 10.5% இட ஒதுக்கீடு, இது எங்கள் நாடு, எங்களால் வந்தது உனக்கு இங்கு என்ன வேலை முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர்…
நேற்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தமிழ்நாடு பெயர் அதில் இடம்பெறவில்லை, இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த…
மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதற்கு கண்டம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, தனது X பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்துள்ள நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி…
மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து பாராட்டு விழா பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100%…
பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, முதல்வர் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 எம்.எல்.ஏக்களும் விக்ரவாண்டியில முகாமிட்டிருந்து பணத்தை வெள்ளமாக பாயவிட்டனர். தினமும் டோக்கன்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணிக்கு 15 வயது சிறுவன் 38 வயதுடைய நபரின் ஓட்டை போடப்பட்டதால் பாமகவினர் அதனை தடுத்துள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர்…
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் தங்குவிடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக பொருளாளர் திலகபாமா : மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்…
This website uses cookies.