வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை தோல்வியடைந்த நிலையில், குற்றவாளிகளை தப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி…
வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவாவது மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவியை சித்திரவதை செய்த பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதங்களாகியும் குறைக்கப்படாதது ஏன்? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
புது ரேஷன் கார்டு கொடுக்காததற்கு இதுதான் காரணமா..? ரொம்ப தப்புங்க ; தமிழக அரசை எச்சரிக்கை அன்புமணி…!! ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதியடைந்து வருவதாகவும்,…
தமிழக அரசு பள்ளிகளில் 1 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 1500 பேரை மட்டும் நியமிக்க அனுமதியளிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தைக் கொண்டும் திறக்க தமிழக அரசு இடம் தரக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…
பாமக இண்டியா கூட்டணிக்குள் வரலாமா?…வேணாமா?…திருமா VS கார்த்தி சிதம்பரம்! முதலமைச்சர் ஸ்டாலினை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிக அண்மையில் சென்னை கோட்டையில் சந்தித்து பேசியது முதலே…
திமுகவுடன் பாமக கை கோர்க்கிறதா?… அதிர்ச்சியில் விசிக, காங்.!!! திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று இரண்டரை வருடங்களை கடந்து விட்ட நிலையில் பாமகவின் நிறுவனர்…
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
மழை வெள்ள நிவாரணம் ரூ.6,000 உதவித் தொகையை பெற அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
கூவம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட CMDA அனுமதியா? அழிவுக்கு அரசே துணைபோகலாமா? அலர்ட் கொடுக்கும் ராமதாஸ்! பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை பூந்தமல்லி…
இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
சென்னையில் சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடரும் நிலையில் கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?… எனக் கேள்வி எழுப்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை மாநகராட்சி முடிவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது…
பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை இரண்டரை ஆண்டுகளாக நிரப்பாமல் இருப்பது தான் சமூகநீதியா? என்று திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா? தவறு இழைத்த காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
2024 தேர்தலை சந்திப்பதற்காக தமிழகத்தில் திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காக பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளையும் வளைத்துப் போடும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி…
This website uses cookies.