பிடிக்க வந்த 3 போலீசாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு : போக்சோ குற்றவாளியால் நடந்த கொடூரம்!! ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 'ஆனந்தநகர்' பகுதியை…
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 14-வயதான மகள் சனிக்கிழமை இரவு வீட்டருகே உள்ள புதிய வீட்டின் கிரஹ பிரவேச விழாவில் கலந்து…
கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்… போலி சாமியாரின் லீலைகள்…!! விழுப்புரம் நகர பகுதியான அன்னாநகரை சார்ந்த ரமேஷ் என்பவர் கோலியனூரில் உள்ள புத்துவாயம்மன் கோவிலில் தினந்தோறும்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் பணியாற்றும்…
அருமையான யோசனை… போக்சோ சட்ட விழிப்புணர்வுகளை பாடப்புத்தகங்களில் சேர்க்க அரசு முடிவு!!! கேரளாவில் 2024 ஆம் ஆண்டு முதல் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை பள்ளி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாறை குன்றின் மீது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவனடியார்…
கேரள மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கேரளாவின் கொச்சி அருகே உள்ள அலுவா நகரில் தங்கியிருந்து பணியாற்றி…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கே.பி.தளவாய்புரம் பகுதியை சேர்ந்த ஆத்திமுத்து மகன் உடையான் (வயது 63)…
14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை… கருவை கலைக்க முடியாததால் குழந்தை பெற்றெடுத்த கொடுமை! திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 52). இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி அருகில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். திருமணம் ஆகி மனைவி, 23…
16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 18 வயது ஐடிஐ மாணவன் கைது வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் வேலூர் அப்துல்லாபுரம்…
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த வேலூர் அனைத்து மகளிர்…
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சூரியகுமார் திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவருடன் சூரிய குமாருக்கு…
திண்டிவனம் அருகே அரசுப்பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி போலீசார் முன்னிலையில் தலைமையாசிரிருக்கு, பொது மக்கள் ‘தர்ம அடி’ கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம்…
பழனி அருகே ஓளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி, அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நாராயணசாமி தனது வீட்டின் அருகே வசித்து வந்த ஐந்தாம் வகுப்பு…
சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர்களுடன் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், நான் 10ம்…
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த…
கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல்…
விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய 33 வயதுப் பெண்ணை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த 17 வயது…
ஸ்ரீவில்லிபுத்தூர் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுடலை(வயது53). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும், சுடலை மீது…
This website uses cookies.