Police

ஈரோடு இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலில் தகராறு… தேர்தல் அலுவலர் – போலீஸ் இடையே வாக்குவாதம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம்தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.அரசு விடுமுறை…

பிரசவத்திற்காக வந்த கணவர்.. சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.. சிவகங்கையில் திடுக்கிடும் சம்பவம்!

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை:…

அதுக்காக இப்படியா? காதை அறுத்த போதை ஆசாமி!

கோவை மாதம்பட்டியில் போதையில் தகராறு செய்த நபரின் காதை அறுத்தவரை பேரூர் போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர்: கோவை பேருர்…

ஒரே நாளில் அதிரடி ரெய்டு.. சிக்கிய 329 கிலோ ‘பொருள்’

கோவை மதுக்கரை பகுதியில் சுமார் 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

என் கூட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணு.. உன் கள்ளக்காதலனை ரிலீஸ் பண்றேன்.. பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்த காவலர்!

திருவள்ளூர் அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்ட கள்ளகாதலனை மீட்பதற்காக காவல் நிலையம் வந்த இளம் பெண்ணை மிரட்டி மூன்று மாதங்களாக…

மகா விஷ்ணுவுக்கு எதிராக இறுகும் பிடி.. மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை?!

அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள…

தூக்கத்திலே சதக் சதக்.. ஸ்கெட்ச் மாறிடுச்சு.. ஆடுகளை பாதுகாத்தவர் வெட்டி படுகொலை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை…

முடிஞ்சா Arrest பண்ணு.. நிர்வாண கோலத்தில் நின்று சவால் விடுத்த திமுக பிரமுகர்; 4 மணி நேரம் தவித்த அதிகாரிகள்..!

நெல்லை நாங்குநேரி விஜய நாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ஆம் தேதி…

கோவை கடை வீதியில் பெண் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறும் கடை ஊழியர்கள்.. ரோந்து சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

கோவை ஒப்பணக்கார வீதி வைசாள் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள்,…

சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி: கள்ளக்காதல் பிரச்சினையா? படுக்கையறைக்குள் சிலிண்டர் வந்தது எப்படி….!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும்…

காவலர் சீருடையில் அரிவாளுடன் வந்த நபர்… அருகில் இருந்தவர்களுக்கு சரமாரி வெட்டு.. பூட்டு போட்ட மக்கள்!

தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரசாமிபேட்டை பகுதியில் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் தலைமை காவலர் சீருடை அணிந்து…

மனைவியை பைக் பின்னால் கட்டி வைத்து தரதரவென்று இழுத்துச் சென்ற குடிகாரக் கணவன்: சண்டையிட்டதால் செய்த விபரீதம்…!!

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் கட்டி இடிபாடுகள் மற்றும் பாறைகள் நிறைந்த தரையில் அவரது…

சவுக்கு சங்கரை அழைத்து வரும் காவலர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர் : சங்கரின் வழக்கறிஞர் பரபர!

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர்…

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. முதலமைச்சருக்கு போன மெசேஜ்.. அலர்ட்டில் போலீஸ்!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சைக்கு கடந்த மார்ச் 14-ஆம்…

1 வருடம் கழித்து வெளியான வீடியோ ஆதாரம்: வசமாக சிக்கிய போலீஸ் அதிகாரி:காலமே ஆசான்: அதிரடி நடவடிக்கை….!!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி 2023 முன் விரோதம் காரணமாக வன்முறையில் ஈடுபட்ட இரண்டு பேரை புகாரின்…

வேடிக்கை பார்க்க போனவருக்கு நேர்ந்த கதி: வம்பிழுத்துக் கொன்ற குடிமகன்கள்: திருச்சியில் பயங்கரம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன்(18).இவர் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு…

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்.. AK 47 துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு : விசாரணையில் அதிர்ச்சி!

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ், 55. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி…

நீதிமன்றம் வந்த ராக்கெட் ராஜா.. பறிபோன உதவி காவல் ஆய்வாளர் பதவி : அடுத்த நிமிடமே வந்த ஆர்டர்!

நெல்லை நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின்…

24 வயது துடிப்பான காவலர்.. நொடிப்பொழுதில் நடந்த துயரம் : அதிர்ந்து போன காவல்துறை!

திருப்பூரைச் சேர்ந்தவர் தனுஷ். வயது 24. இவர் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து ஆவடி பட்டாலியன் போலீசாக…

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கைதான ரௌடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை,..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் மாதவரத்தில் போலீஸ்…

மீண்டும் போலீஸ் விசாரணையில் நடிகை; இந்த முறை என்ன சொல்லப் போகிறார்? அறியும் ஆவலில் ரசிகர்கள்,..

ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் இலங்கை அழகி. 2006 ஆம் ஆண்டு நடந்த இலங்கை…