Police arrest

கஞ்சா கடத்தியவருக்கு ஊக்கத்தொகை கொடுத்த காவலர் : காவல்துறைக்கே தண்ணி காட்டிய போலீஸ்!

கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கஞ்சா கடத்த சொன்ன காவலரின் சம்பவம் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கடந்த 18ஆம்…

5 months ago

பொதுமக்களை அச்சுறுத்தி பைக் சாகசம் செய்த வாலிபர்.. சச்சினை தட்டித் தூக்கிய போலீஸ்..!!!

திருச்சி மாவட்டம், திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில்…

6 months ago

முடிஞ்சா Arrest பண்ணு.. நிர்வாண கோலத்தில் நின்று சவால் விடுத்த திமுக பிரமுகர்; 4 மணி நேரம் தவித்த அதிகாரிகள்..!

நெல்லை நாங்குநேரி விஜய நாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு,…

6 months ago

விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடும் இளைஞர்கள்: 3 பேர் கைது.. 25 வாகனங்களை பறிமுதல்..!

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதன் மீது தனி கவனம் செலுத்தும் வகையில் மாநகர போலீஸ்…

6 months ago

8ஆம் வகுப்பு மாணவனும், மாணவியும்… போலீசாரின் சபல புத்தி : போக்சோவில் கைது.. கோவையில் அதிர்ச்சி!

எட்டாம் வகுப்பு மாணவனும், மாணவியும் தனியாக சந்தித்து பேசிய போது போலீசார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் தனியாக நின்று…

7 months ago

காவலரின் ‘காம லீலை’.. சிறுமியை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் : கான்ஸ்டபிள் செல்போனில் ஷாக்!

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியில் இருப்பவர் பிரதீப். காவலர் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த ஒரு…

8 months ago

காதல் திருமணம் செய்த காவலர்.. மாமியார் வீட்டுக்கே அனுப்பி வைத்த போலீசார் : தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார்!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் 50, வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…

8 months ago

கஞ்சா வழக்கில் போதை தடுப்பு பிரிவு காவலர் கைது.. வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம் குமாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (69) இவர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்புராஜை…

8 months ago

This website uses cookies.