ஆவடி அருகே பெண்களை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட தாய், மகன்கள் உள்பட 12 பேரை சரமாரியாக போதை ஆசாமிகள் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்பத்தூர்…
நடுரோட்டில் மயங்கி விழுந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. கடவுள் போல வந்த காவலர் : கண் கலங்க வைத்த VIDEO! மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய…
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பெண்ணிடம் திருமண சான்றிதழை கேட்டு போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக…
சென்னையில் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஷர்மிளா…
தூத்துக்குடியில் பெற்ற தாயை கொன்ற மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடக்கு விநாயகர் தெருவை சேர்ந்த ஞானதீபம். இவரது மனைவி புலோடில்லடா.…
வன்முறையை தூண்டினாரா அண்ணாமலை? ஏற்றுக்கொள்ள முடியாது என FIR போட்ட போலீஸ்..!! கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண்,…
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36 கோடியே 13 லட்சம் மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு…
நாடாளுமன்ற தேர்தல்.. கோவையில் காவலர்களுக்கான தபால் வாக்கு பதிவு செய்யும் பணி நிறைவு! வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தலை ஒட்டி கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும்…
அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த அன்னதாசன்…
கோவையில் திமுகவினரும், பாஜகவினரும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற…
ஓடும் ரயிலில் இருந்து தப்பியோடிய கைதி.. போலீசாரை தள்ளிவிட்டு ESCAPE ஆனதால் பரபரப்பு!! கர்நாடகா போலீசார் திருவனந்தபுரம் இலவட்டம் பகுதியை சேர்ந்த அன்சாரி (38) என்பவரை கஞ்சா…
செம்பட்டி அருகே, டாஸ்மாக் பாரில் தகராறு. பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
இரவு நேர ரோந்தில் வசூல் வேட்டை… வைரலான வீடியோ : கூண்டோடு சிக்கிய 6 போலீசார்.. கூட்டுச்சதி செய்த இளைஞரும் கைது!! திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே…
மாமூல் கேட்டு மிரட்டிய காவலர் தற்கொலை முயற்சி… அதிரடிப்படைக்கு மாற்றியதால் விரக்தி!!! குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். கொல்லங்கோடு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து…
போலீஸ் பாதி… திருடன் பாதி : பெண்களிடம் நகை பறித்த தலைமை காவலர் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி! பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம்…
ஒரே பைக்கில் வந்த 3 பேர்.. அபராதம் கட்ட சொன்ன காவலருக்கு அடி, உதை : கோவையில் பரபரப்பு!!! கோவையில் வாகனத் தணிக்கைக்காக இருசக்கர வாகனம் ஒன்றை…
தமிழகத்தல் திரும்பும் திசையெல்லாம் காக்கி… பல மாவட்டங்களில் போலீஸ் குவிப்பு.. காரணம் என்ன? காணும் பொங்கலை முன்னிட்டு முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து உள்ளது. மக்கள்…
கரூரில் பணியின்போது மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி, ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்ட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கரூர் நகர…
புத்தாண்டு கொண்டாட 1 மணி வரை மட்டுமே அனுமதி.. மெரினாவுக்கு போறீங்களா? சென்னை காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்!! சென்னை மாநகர கூடுதல் போலீஸ் ஆணையர்களான பிரேம் ஆனந்த்…
காவலர் குடும்ப சுயத்தொழில் கண்காட்சியில் "என் இனிய பொன் நிலாவே" பாடலை பாடி அசத்திய ஆயுதப்படை உதவி ஆய்வாளர். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் குடும்பத்தினரின்…
ஆதரவற்ற நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் தவித்த 85 வயது மூதாட்டி : மகன் போல வந்து உதவிய உதவி ஆய்வாளர்!! கோவை ரங்கே கவுண்டர் பகுதியில் வசித்து…
This website uses cookies.