விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பத்திரிகை நிருபர் : கார் திருடிய வழக்கில் அரங்கேறிய நாடகம்!! கோவை கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்…
ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய கொள்ளையர்கள்.. சேஸிங் செய்ய ஜீப்பில் விரட்டிய காவலர்கள் : நொடியில் நடந்த விபத்து!! கோவை அருகே நள்ளிரவில் பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த…
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே சம்மன்? அதிர்ச்சி கொடுத்த போலீஸ்… பரபரப்பில் ED! தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆசிரியர் வேலைவாய்ப்பு…
பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார்மனுவை அளித்து வந்தனர். இது வழக்கமான முறையாகும். மேலும், பெயரளவில் உயர்…
கோவை மாநகர போலீசில் போலீசார் ரோந்து செல்வதற்காக பைக், ஸ்கூட்டர்கள், ஜீப்கள் உள்ளன. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இந்த வாகனங்களில் மாநகரில் இரவு முழுவதும் போலீசாா் ரோந்து…
வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொறியியல் கல்லூரி மாணவனை பளார் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் அரைந்ததால் வாயில் ரத்தம் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்கும் நபரிடம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட களப்பால்…
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது 10 வயது மகள் பிரதிக்ஷா, 3 வயது முதல் சிறுநீரக பிரச்சினை காரணமாக…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உட்கோட்டை அருகே…
நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பேருந்து, காவலுக்கு நின்ற போலீசார் அரை கிலோ மீட்டர் தூரம் பேருந்தை தள்ளிவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. போதிய…
திருவள்ளூர் : காய்கறி வாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்…
வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் ஒருவர் மும்பை மாநகருக்குள் புகுந்துள்ளதாக என்ஐஏ அமைப்பினர் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானில்…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை எனவும் லத்தேரி காவல்…
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் விவேகானந்தன் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி…
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை டிரம்ஸ் வாசிப்பாளர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குண்டடம்…
கோவை மத்திய சிறையில் இன்டர்கிராம் தொலைபேசி வசதி- கிரிமினல் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் கோவை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகளின் உறவினர்கள் சிறை கம்பிகளுக்கு…
சென்னை : தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவான மருத்துவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜவ்வு…
நீலகிரி: டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர்…
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3 வது தெருவில் இருக்கும் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதியின் 9 வயது மகள் தன்ஷிகா.…
ரேஸ் நடிகரின் சூட்டிங்கின் போது கேமராவை தூக்கிச் சென்ற போலீஸ் : படப்பிடிப்பு நிறுத்தம்.. சைலண்ட் மோடில் பிரபல தயாரிப்பு நிறுவனம்!! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத…
திருச்சி : கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 950 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம்…
This website uses cookies.