Police

விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பத்திரிகை நிருபர் : கார் திருடிய வழக்கில் அரங்கேறிய நாடகம்!!

விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பத்திரிகை நிருபர் : கார் திருடிய வழக்கில் அரங்கேறிய நாடகம்!! கோவை கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்…

1 year ago

ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய கொள்ளையர்கள்.. சேஸிங் செய்த காவலர்கள் : கொட்டிய ரத்தம்..நொடியில் நடந்த அதிர்ச்சி!

ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய கொள்ளையர்கள்.. சேஸிங் செய்ய ஜீப்பில் விரட்டிய காவலர்கள் : நொடியில் நடந்த விபத்து!! கோவை அருகே நள்ளிரவில் பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த…

2 years ago

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே சம்மன் : அதிர்ச்சி கொடுத்த போலீஸ்… பரபரப்பில் ED!

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே சம்மன்? அதிர்ச்சி கொடுத்த போலீஸ்… பரபரப்பில் ED! தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆசிரியர் வேலைவாய்ப்பு…

2 years ago

காலையிலேயே காவல்துறைக்கு பறந்த உத்தரவு… அரசாணையில் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார்மனுவை அளித்து வந்தனர். இது வழக்கமான முறையாகும். மேலும், பெயரளவில் உயர்…

2 years ago

குற்றச்சம்பவங்களை தடுக்க 3 சக்கர வாகனத்தில் ரோந்து வரும் போலீசார் : கோவையில் பேட்டரி ஆட்டோ அறிமுகம்!!

கோவை மாநகர போலீசில் போலீசார் ரோந்து செல்வதற்காக பைக், ஸ்கூட்டர்கள், ஜீப்கள் உள்ளன. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இந்த வாகனங்களில் மாநகரில் இரவு முழுவதும் போலீசாா் ரோந்து…

2 years ago

பைக்கில் வந்த கல்லூரி மாணவனுக்கு பளார் விட்ட காவலர்… வாயில் ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி ; உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்..!!

வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொறியியல் கல்லூரி மாணவனை பளார் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் அரைந்ததால் வாயில் ரத்தம் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்க லஞ்சம்.. தலைமை காவலர் உள்பட இரு போலீசார் பணியிடை நீக்கம் ; மாவட்ட எஸ்பி அதிரடி..!!

கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்கும் நபரிடம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட களப்பால்…

2 years ago

காக்கி சட்டையே வேணாம்.. என் குழந்தைக்கு காலே போயிடுச்சு : நடுரோட்டில் மகளுக்காக போராடிய போலீஸ்!!

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது 10 வயது மகள் பிரதிக்‌ஷா, 3 வயது முதல் சிறுநீரக பிரச்சினை காரணமாக…

2 years ago

வீட்டில் யாரும் இல்லாத போது காவலர் தூக்குபோட்டு தற்கொலை ; இப்படியொரு பிரச்சனையா..? போலீசார் விசாரணை!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உட்கோட்டை அருகே…

2 years ago

தள்ளு.. தள்ளு.. தள்ளு.. திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து ; அரை கிலோ மீட்டருக்கு தள்ளிச் சென்ற போலீஸார்..!!

நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பேருந்து, காவலுக்கு நின்ற போலீசார் அரை கிலோ மீட்டர் தூரம் பேருந்தை தள்ளிவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. போதிய…

2 years ago

காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கலி பறிப்பு… டிப்டாப் ஆசாமி கைவரிசை ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

திருவள்ளூர் : காய்கறி வாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்…

2 years ago

2008 தாக்குதல் சம்பவம் போல மீண்டும் அசம்பாவிதம் நிகழ்த்த திட்டமா..? மும்பைக்குள் புகுந்த ஆபத்தான நபர் ; என்ஐஏ எச்சரிக்கை.. உஷாராகும் போலீஸ்!!

வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் ஒருவர் மும்பை மாநகருக்குள் புகுந்துள்ளதாக என்ஐஏ அமைப்பினர் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானில்…

2 years ago

ஒரே காவல்நிலையத்தில் இருந்து 11 காவலர்கள் கூண்டோடு மாற்றம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை எனவும் லத்தேரி காவல்…

2 years ago

மனநலம் பாதித்தவரை போதையில் தாக்கிய இளைஞர்கள் : தட்டிக்கேட்ட போலீசாரின் மூக்கு உடைப்பு… வழக்குப்பதிவு செய்து விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் விவேகானந்தன் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி…

2 years ago

போலீசாரை தாக்க முயன்ற டிரம்ஸ் வாசிப்பாளர் : திருப்பூர் அருகே போக்குவரத்தை சரி செய்த போது வாக்குவாதம்!!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை டிரம்ஸ் வாசிப்பாளர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குண்டடம்…

2 years ago

பொதுமக்களும், நாங்களும் ஒண்ணா? கைதிகளை சந்திக்க புதிய கட்டுப்பாடு : போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்.. மறியலால் பரபரப்பு!

கோவை மத்திய சிறையில் இன்டர்கிராம் தொலைபேசி வசதி- கிரிமினல் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் கோவை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகளின் உறவினர்கள் சிறை கம்பிகளுக்கு…

2 years ago

பிரியா உயிரிழந்த விவகாரம் ; ஜாமீன் மறுத்த நீதிமன்றம்… தலைமறைவான மருத்துவர்கள்.. 3 தனிப்படைகளை அமைத்து தேடும் போலீஸ்!

சென்னை : தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவான மருத்துவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜவ்வு…

2 years ago

பட்டா கத்தியை காட்டி மிரட்டல்… பாருக்குள் களேபரம் செய்து பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேர் கைது..! சிக்கியது எப்படி..?

நீலகிரி: டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர்…

2 years ago

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; பெற்ற மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை கைது..!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3 வது தெருவில் இருக்கும் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதியின் 9 வயது மகள் தன்ஷிகா.…

3 years ago

ரேஸ் நடிகரின் சூட்டிங்கின் போது கேமராவை தூக்கிச் சென்ற போலீஸ் : படப்பிடிப்பு நிறுத்தம்.. சைலண்ட் மோடில் பிரபல தயாரிப்பு நிறுவனம்!!

ரேஸ் நடிகரின் சூட்டிங்கின் போது கேமராவை தூக்கிச் சென்ற போலீஸ் : படப்பிடிப்பு நிறுத்தம்.. சைலண்ட் மோடில் பிரபல தயாரிப்பு நிறுவனம்!! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத…

3 years ago

10 ஆண்டுகளில் மட்டும் 950 லாக்கப் மரணங்கள்… டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

திருச்சி : கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 950 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம்…

3 years ago

This website uses cookies.