பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் வீடு முற்றுகையிடப்படும் என தபெதிக தலைவர் ராமகிருட்டின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் அவர்களை…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி பேரூராட்சி. இங்கு உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. (33) இவர் பாஜக இளைஞர்…
நீட் தேர்வு ரத்து செய்வது மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனநேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியிருந்த நிலையல் தவெக தலைவர் விஜய் எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர்…
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விடுதலை சிறுத்தை கட்சி…
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பெரியார்…
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற…
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் விவசாயிகளிடம் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பு கொள்முதல் செய்வதில் சாதியை கேட்டு கொள்முதல்…
விஜயை நம்பி கட்சிக்கு வந்தோம். ஆனால் உரிய அங்கீகாரம் இல்லை என தவெக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு விலகியுள்ளது. தவெக கட்சியில் இருந்து காரைக்காலை…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, அவசர சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர்,…
நடப்பாண்டு, கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மற்றும் தான் சார்ந்த லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ஜஸ்டீன் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார்.…
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. கூட்டம்தொடங்கும் முன்பே அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து தங்களது சட்டையில் யார் அந்த சார்…
மாணவி சொன்ன வாக்குமூலத்தை மறைத்து வழக்கு வேறு திசையில் பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புளிப்பட்டி உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராம பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன்…
தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று…
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்…
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தற்போது நடைபெறும் விசாரணைகளை கடந்து, சமுதாய விழிப்புணர்வு வேண்டும், பெண்களை சரிசமமாக…
சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பேச்சு ஆரம்பித்த அவர் கூறியதாவது:…
திமுக கட்சி 10 வருடங்களுக்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தலி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பிரசாந்த் கிஷோரின் ஐ…
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று முதல்வர் பைரேன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: "இந்த ஆண்டு மிகவும் துரதிருஷ்டவசமாக இருந்தது. கடந்த மே…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு…
திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென நெஞ்சு வலிக்குது காப்பாத்துங்க என கதறிய மேயரால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் மாநகராட்சிய மேயராக உள்ளவர் சரவணன். இவர்…
This website uses cookies.