தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு…
திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென நெஞ்சு வலிக்குது காப்பாத்துங்க என கதறிய மேயரால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் மாநகராட்சிய மேயராக உள்ளவர் சரவணன். இவர்…
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு ஆண் கல்வியில் நுழைத்தால் கல்விக்கு வளர்ச்சி,…
புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திமுக நிர்வாகியின் உறவினரை கைது செய்ய காவல்துறை தயங்குகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…
முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு வீசிய மூதாட்டி வீடியோவை பகிர்ந்த இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளதற்கு டிடிவி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் மேம்பாலத்திற்கு கீழ்…
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற முதியோர்கள் தங்கும் வகையில் சுமார் 65 லட்ச ரூபாய்…
சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம்…
கோவை மேட்டுப்பாளையம் சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பார்வையிட்டார். அவருடன் கோவை வடக்கு…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என அண்ணாமலை…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர், கழக கொள்கை பரப்பு…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் இவர் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் 10க்கு மேற்பட்ட மாநிலங்களில்…
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சோம்பரசன்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து…
விழுப்புரத்தில் நடைபெற்ற வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றாத தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து அமைச்சரின் பதவியில்…
திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை…
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், முதல் மாநாட்டை நடத்தியது பெரும் பேசுபொருளாக மாறியது. அவர் பேசிய கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள…
23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க முடியவில்லை எனில் இந்து சமய அறநிலையத்துறை எதற்கு என தேசிய பாஜக மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் திமுக…
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசின் திட்டத்திற்கு சிறு மாற்றங்களை செய்துவிட்டு,…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அர்பன் நக்சலான…
This website uses cookies.