Politics

பணம் ஈட்டுவதையே குறிக்கோளாய் வைத்துள்ளார் கமல்… பொசுக்குனு ம.நீ.ம.வில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்… பாஜகவில் ஐக்கியமாக திட்டம்…!!

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக…

வீரப்பன் சகோதரர் மாதையனின் மரணத்திற்கு திராவிட கட்சிகளின் ஆட்சிதான் காரணம்… சீமான் அதிரடி குற்றச்சாட்டு..!!

சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

கரூர் வந்து முடிந்தால் என்னை தடுத்து பார்க்கட்டும்… அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால்

சென்னை : கரூர் வந்து முடிந்தால் என்னை தடுத்து பார்க்கட்டும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு பாஜக மாநில தலைவர்…

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த செயல் தமிழகத்திற்கு பேராபத்து… தமிழர்களுக்கும் நல்லதல்ல… பொன் ராதாகிருஷ்ணன் வார்னிங்!!

நாகர்கோவில் : பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டியணைத்தது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்…

நான் பாலியல் குற்றம் செய்தேனா…? அதனை ஜோதிமணி பார்த்தாரா..? உண்மையான பாலியல் குற்றவாளி யார் தெரியுமா..? சீமான் காட்டம்..!!

பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன்…

நீங்க உயர்த்துவீங்க… நாங்க குறைக்கனுமா…? பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மத்திய அரசுடன் சண்டையிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தமிழகத்தில் புதிய வகை தொற்று பரவல் இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா…

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கனுமா…? தேவையற்ற வாதம்.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!!

சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கரூர்…

இப்படியே பேசுனா… அப்பறம் சொந்த ஊரையே தாண்ட முடியாது… அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை..!!

கடலூர் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பகிரங்க…

திமுகவினர் தொடர் அராஜகம்.. மன உளைச்சலில் போலீசாரும், அரசு அதிகாரிகளும் தற்கொலை… போட்டு தாக்கிய ஓபிஎஸ்…!!

தி.மு.க.வினரின்‌ அராஜகம்‌ காரணமாக காவல்‌ துறையினரும்‌, அரசு ஊழியர்களும்‌ மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாக…

மேட்டூர் அணை நிரம்புவது மகிழ்ச்சிதான்… ஆனா, உங்க வேலைய நீங்க சரியா பண்ணுங்க… தமிழக அரசுக்கு அலர்ட் கொடுக்கும் அன்புமணி..!!

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை ஒன்றை…

குஜராத், இமாச்சலிலும் காங்கிரசுக்கு தோல்விதான்… உதய்பூர் சிந்தனைக் கூட்டத்தை புஸ்வானமாக்கிய PK…அதிர்ச்சியில் சோனியா..!!

டெல்லி : உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் குறித்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து…

பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டிப்பிடித்ததால் கொந்தளிப்பு… திமுக கூட்டணியில் நீடிக்குமா காங்கிரஸ்…?

கட்டியணைத்து மகிழ்ச்சி ராஜீவ் கொலை கைதியான பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த பின்பு தமிழகத்தில் அரசியல் சூழல் பெரிதும்…

செருப்பை தலையில் தூக்கி வைத்து நடந்தவர்கள் எல்லாம் இன்னைக்கு மேயர் : திமுக பிரமுகர் லியோனி சர்ச்சை பேச்சு… கண்டிப்பாரா திருமா.,?

சென்னை : செருப்பை தலையில் தூக்கி வைத்து நடந்து கொண்டிருந்தவர்களை இன்று மேயராக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று திமுக பிரமுகர்…

பிரதமர் மோடி குறித்து அவதூறு… தனியார் டிவி நிகழ்ச்சியில் கைகலப்பு… பாஜக – விசிகவினரிடையே அடிதடி… பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி…!! (வீடியோ)

சென்னை : தனியார் விவாத நிகழ்ச்சியில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும்…

பேரறிவாளன் நிரபராதி அல்ல… விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தைரியம் உண்டா…? காங்கிரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை : பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது முதல் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொள்ளும் விதம் சந்தேகத்தை கிளப்புவதாக பாஜக மாநில…

பேரறிவாளன் விடுதலை…! எதிரும் புதிருமாக காங். தலைவர்கள்…! குழப்பத்தில் காங்கிரஸ் தலைமை…?

31 ஆண்டு சிறைதண்டனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன்,…

போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. பேரறிவாளன் விவகாரம்.. அண்ணாமலையை கிண்டலடித்த திமுக எம்பி…!!

சென்னை: பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை வரவேற்று பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து திமுக எம்பி செந்தில்குமார் கருத்து தெரிவித்திருப்பது…

அம்மாவின் துணிச்சலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி… எஞ்சிய 6 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் : பேரறிவாளன் விடுதலை குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டறிக்கை

பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும்‌, தொலைநோக்கு சிந்தனைக்கும்‌, சட்ட ஞானத்திற்கும்‌ கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…

அப்பாடி.. இப்பவாது ஒத்துக்கீட்டிங்களே… தமிழக அரசுக்கு பாராட்டு : வடதமிழகத்திற்காக குரல் கொடுத்த ராமதாஸ்…

சென்னை : வட தமிழகம் கல்வியில் பின்தங்கியிருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்ட தமிழக அரசை பாராட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வுதான்… ஆனா, எந்தெந்தப் பேருந்துகளுக்கு தெரியுமா..? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய தகவல்

சென்னை : அரசுப் பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்வு தொடர்பான தகவலுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்….

அனைத்து கோவில்களிலும் அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டம் முடியாத காரியம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை : மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமானதற்கு காரணமாவர் யாராக இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை…