1,000 ஆண்டுகளானாலும் அசைக்க முடியாது… ஒற்றைத் தலைமையை இபிஎஸ் ஏற்பது உறுதி : ஜெயக்குமார் அதிரடி
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்றும், ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை ஏற்பார் என்று…
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்றும், ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை ஏற்பார் என்று…
திருச்சி : திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் பெரும் பரப்பை…
சென்னை : ஈழத்தமிழர்கள் உயிரை முன்னிறுத்தி போராட்டம் செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான…
அதிமுகவில் வெடித்துள்ள பிரச்சனை குறித்து எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பரபரப்பான…
சென்னை : அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த…
அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி நடக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…
ஆளுநர் ஆர்.என் ரவி பதவியிலிருந்து விலகி விட்டு முழுநேர ஆர்எஸ்எஸ் வேலையை செய்ய தகுதி உடையவராக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள்…
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மேலும் ஒரு தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…
இளைஞர்கள் நமது ராணுவத்தில் பெருமளவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டமான அக்னிபாத், ஒரு…
62 ஆயிரம் கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக…
எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், பாஜக வேட்பாளர்களை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து…
திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கும் திருமணங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய…
கட்டுரை என்ற பெயரில் மதுரை ஆதினத்திற்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் அநாகரிக வார்த்தைகளால் மிரட்டல் விடுத்திருப்பதற்கு கோவை தெற்கு…
சென்னை : அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று…
தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து கார்ட்டூனிஸ்ட் பாலா வெளியிட்டுள்ள கேலி சித்திரம்…
தன் மகன் நிர்வகித்து வரும் திமுக ஐடி அணியின் செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்த சொந்த கட்சி எம்பிக்கு அக்கட்சியின் பொருளாளரும்,…
திருச்சி : மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். திருச்சி…
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை சிறப்பாக கையாண்ட அனுபவமிக்க சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை…
சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவத்தால், காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக…
டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் புடைசூழ பேரணியாக வந்து ஆஜரானார் ராகுல் காந்தி….
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 முதல் 9ம்…