மேகதாது அணை வராமல் இருக்க எந்த தியாகத்தையும் செய்ய தயார் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படகூடாது என கரூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படகூடாது என கரூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தமிழகத்தில் யார் ஆட்சி இருந்தாலும், அந்த ஒரு விஷயத்திற்கு பாமக தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவதாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அதனை நிறைவேற்றாத நிலையில், ஓய்வூதியம் பெறும்…
தூத்துக்குடி : அரசு நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளியான மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியுடன் அமைச்சர் கீதா ஜீவன்…
அமைச்சரின் திடீர் ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் சுற்றுப்பயணம்…
காரைக்குடி: அரசு பேருந்துகளில் பயணிக்கும் மனைவிக்கு இலவசமாக இருந்தாலும், கணவனுக்கு 4 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின்…
வேலூர் : மேகதாது விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பா.ஜ.க. தான் என்று பாஜக மாநில துணை தலைவர்…
கந்து வட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…
சேலம் : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில அபகரிப்பு அதிகரித்து வருவதாகவும், ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் நிலத்தை…
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…
அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…
ரூ.15 லட்சம் சர்ச்சை 2014 நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக தற்போதைய பிரதமர் மோடி பேரணி ஒன்றில்…
வேலூர் : தமிழக முதல்வர் வேலூர் வரும் போது பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று பாஜக மாநில…
தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவை தடை செய்வதாகவும் கூறினார். ஆனால், இன்று டாஸ்மாக்கை திறந்து அதற்கு போலீஸ் காவல் போட்டுள்ளது…
சென்னை : வட மாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…
சென்னை : திமுக நிர்வாகி நிலத்தை அபரிகரித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளித்துத தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து, திமுக…
அமைச்சர் பதவி வழங்கக்கோரி திருச்சி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை…
திருக்கடையூரில் ஆய்வு செய்த முதலமைச்சர் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், மின்தடை, நில அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளும்…
மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவருமான ஒருவர் அதிருப்தி…
ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், வேண்டா வெறுப்பாக அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து வருவது நாளுக்கு நாள் வெட்ட வெளிச்சமாகி…