கஜானாவை மட்டுமே நிரப்பும் திமுக… மக்களுக்கான ஒரே கட்சி அதிமுக மட்டுமே ; இபிஎஸ் பிரச்சாரம்…!!
திமுகவினர் வாக்குசேகரிக்க வரும் போது நல்ல திட்டங்களை எல்லாம் ஏன் முடக்கினீர்கள் என கேள்வி எழுப்புங்கள்..? என்று அதிமுக பொதுச்செயலாளர்…
திமுகவினர் வாக்குசேகரிக்க வரும் போது நல்ல திட்டங்களை எல்லாம் ஏன் முடக்கினீர்கள் என கேள்வி எழுப்புங்கள்..? என்று அதிமுக பொதுச்செயலாளர்…
சென்னை ; வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வதிபுரம் மக்களை கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக…
சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி செய்ததாகவும், நிர்பந்தத்தால் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக திருச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக…
பிரதமருக்கான தேர்தலா..? புரோக்கர்களுக்கான தேர்தலா…? என்று சிந்தித்து பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருவள்ளூர்…
அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதை கோழை பிரதமர் கேட்க முன்வரவில்லை என்று வேலூர் தொகுதி நாடாளுமன்ற சுயேட்சை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளதால் திருச்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் கேஎன் நேரு உறுதியளித்துள்ளார்.
பிரதமர் இங்கேயே வீடு எடுத்து தங்கினாலும்… பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது : அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்..!!
கரூர் அருகே தேர்தல் பரப்புரைக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 5 வருடமாக மக்களை சந்திக்க வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு நிலவியது.
எங்களை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளார்கள் என்றும், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில்…
திருவள்ளூரில் தேர்தல் விதிமுறை மீறி பிரச்சாரத்தில் தேசியக்கொடி பயன்படுத்திய விவகாரத்தில் பாஜக வேட்பாளர் பொன்.வி பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு…
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள நடிகர்களில் அதிகமானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது….
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை…
சொந்த கிராமத்தில் ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர்…
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது….
பள்ளிக் குழந்தைகளிடமும் திமுக அரசு தீண்டாமை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது…
சில மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு முழுமையாக வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டு காலம் திமுக ஆட்சியில் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
பாஜக பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளதாகவும், மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளதாக…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன், வாக்கு சேகரிப்பின் போது, திடீரென மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த…
பெண் உரிமை பாதுகாப்புக்காக சௌமியா அன்புமணி உறுதுணையாக இருப்பார் என்று தர்மபுரி பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும், ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுவதாக முதலமைச்ச் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.