காணாமல் போன அமைச்சர்… ஒரு வேளை கண்டுபிடித்தால் கள்ளக்குறிச்சி பிரச்சனையை கவனிக்க சொல்லவும் : அதிர வைத்த சூர்யா சிவா!!
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார்…
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார்…
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை 5 நாட்களாக வாங்காமல் ஒரு தாய் உள்ள நிலையில், முதல்வரோ செஸ் விளம்பரத்தில் நடிப்பதில்…
திண்டுக்கல் : சின்னசேலம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையாக மாற்றி உள்ளதாகவும்…
மதுரை : ஊழலில் கரை படிந்துள்ள திமுக அரசின் மதுரையின் உருவமாக அமைச்சர் மூர்த்தி உள்ளதாக பாஜக பிரமுகர் வேலூர்…
சென்னை : கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் அரசு நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவரிடம் திராவிட மாடல் ஆட்சி பற்றி அறிவுரை…
இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் என்று இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். இந்து…
கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து வரும் நிலையில் பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் – பெரியநெசலூர்…
கள்ளக்குறிச்சியில் நடக்கும் வன்முறை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர்…
தர்மபுரி அருகே நடந்த விழாவில் இந்து முறைப்படி நடந்த பூஜைக்கு திமுக எம்பி எதிர்ப்பு தெரிவித்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி…
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை…
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண…
நீட் தேர்வு என்றாலே தமிழகத்தில் அரியலூர் நகரின் பெயர் சட்டென்று அனைவரது நினைவுக்கும் வந்துவிடும். அதற்கு சில காரணங்களும் உண்டு….
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர்…
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுத…
கோவை : போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பற்ற மாநில அரசு செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்….
பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை ஆதாரப்பூர்வமாக தர உள்ளோம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம்,…
திருவள்ளூர் : கர்மவீரர் காமராஜர் முதல்வரான போது அது பொறுக்காமல் மகாத்மா காந்தியே அவருக்கு புறம்பாக பலமுறை பேசியுள்ளார் என்று…
எதிர்வர இருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வாரா..? என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இந்துக்களின் உரிமை…
கரூரில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கரூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் இருவர் உள்பட 4 பேர்…