pondicherry

சனாதனத்தை பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பது தவறா? இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி : பொங்கும் கனல் கண்ணன்!

புதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி நிர்வாகியும் பாஜக ஆதரவாளருமான திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய…

7 months ago

காங்கிரஸ் கட்சியில் இணைய விஜய்க்கு அழைப்பு? ட்விஸ்ட் வைத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

பிரதமர் மோடி அறிவித்த ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்த சட்டம் உள்ளிட்ட 4 அறிவிப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் கூட்டணிக் கட்சியினரே ஆன சந்திரபாபு…

7 months ago

ஆசை ஆசையாய் வாங்கிய ஆடை.. பானி பூரி சாப்பிடுவதற்குள் அபேஸ்.. ஷாக் சிசிடிவி!

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த நகர பகுதியான அண்ணாசாலையில் உள்ள ஜவுளி கடையில் ஒன்றில் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகாக ரூ. 7 ஆயிரத்திற்க்கு புதிய ஆடைகள்…

10 months ago

மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்.. இணையத்தில் தீயாய் பரவும் VIDEO : முழு விபரம்.!!

மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்.. இணையத்தில் தீயாய் பரவும் VIDEO : முழு விபரம்.!! புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக கமலக்கண்ணன் இருந்து வந்தார்.…

11 months ago

புதுச்சேரி முழுவதும் IT RAID.. கதிகலங்கும் காங்கிரஸ் : அதிர்ச்சியில் வைத்திலிங்கம்.!!

புதுச்சேரி முழுவதும் IT RAID.. கதிகலங்கும் காங்கிரஸ் : அதிர்ச்சியில் வைத்திலிங்கம்.!! தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி…

12 months ago

சாக்கடையில் சிறுமியின் சடலம்… கஞ்சா போதையில் இளைஞர் வெறிச்செயல் ; நீதி கேட்டு கடலில் இறங்கி போராடிய மக்கள்!!

புதுச்சேரியில் மாயமான சிறுமியின் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் கடலில் இறங்கி போராடியதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு…

1 year ago

மக்கள் பிரதிநிதியாக இருக்க ஆசை… விரைவில் அந்த ஆண்டவனும், ஆள்பவனும் முடிவு செய்வார்கள் : ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!!

என்னை வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும், நான் மக்கள் பிரதிநிதியாக இருக்க விரும்புகிறேன் அதை ஆண்டவனும், ஆள்பவனும் முடிவு செய்வார்கள் என துணைநிலை…

1 year ago

வானரப்பேட்டையில் வானரகங்களின் அட்டகாசம்… சமையல் அறைக்குள் புகுந்து உணவை ருசி பார்க்கும் குரங்குகள்.. பீதியில் மக்கள்!!

புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள், சமையலறைக்குள் புகுந்து உணவுகளை ருசி பார்த்து வருகின்றன. புதுச்சேரி வாணரப்பேட்டை அருகே தாவரவியல் பூங்கா உள்ளது. இங்க பல…

1 year ago

இனி பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்.. பொதுஇடங்களிலும் மாஸ்க் அணிவது அவசியம் : மீண்டும் கட்டுப்பாடுகளை வெளியிட்ட மாநில அரசு!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்தை…

2 years ago

இந்தப் பெண்ணுக்கு ரூ.4,500 ரேட்டு… குரூப்பில் வந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ; பதற்றத்தோடு காவல்நிலையம் ஓடிய இளைஞர்!!

புதுச்சேரி ; இளம்பெண்களை குறிப்பிட்ட விலை பேசி பாலியல் உறவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி குரூப்பில் வந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.…

2 years ago

ஆசைவார்த்தை கூறி பலாத்காரம்… பின்வாங்கிய காதலன் ; 60 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி

ஆசை வார்த்தை கூறி பலாத்கார முயற்சி செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

உடலுறவுக்கு அழைத்த 64 வயது மூதாட்டி.. கதற கதற வன்புணர்வில் ஈடுபட்ட 36 வயது நபர் : போலீசுக்கு வந்த விநோத புகார்!!

புதுச்சேரி ; விருப்பப்பட்டு உடலுறவில் ஈடுபட்ட போது, 36 வயது இளைஞர் அத்துமீறி நடந்து கொண்டதாக 64 வயது வெளிநாட்டு மூதாட்டி போலீசியல் புகார் அளித்துள்ளார். அமெரிக்கா…

2 years ago

மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம் : புதுச்சேரியில் இணைந்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மற்றும் ஆளுநர்!!

புதுச்சேரி ; புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைந்து தொடங்கி வைத்தனர். புதுச்சேரி அரசின் மாதாந்திர…

2 years ago

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழா எப்போது தெரியுமா..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இந்தாண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா தொடர்பான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ளது உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில். சனிக்கிழமை…

2 years ago

புதுவையில் திமுக ஆட்சி…? காங்கிரசை கவலையில் மூழ்க வைத்த CM ஸ்டாலின்… கூட்டணி முறிகிறதா…?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும், புதுவையிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமையுமா? அல்லது காங்கிரஸ் கழற்றி விடப்படுமா?…என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.…

2 years ago

நடைபயிற்சியின் போது உயிரிழந்த யானை லட்சுமி… பதற வைக்கும் கடைசி நிமிட சிசிடிவி காட்சி ; கண்ணீர் விட்டு கதறி அழும் பாகன்..!!

புதுச்சேரியில் நடைபயிற்சியின் போது உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானையின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில்…

2 years ago

பைக்கோடு சேர்ந்து எரிந்து சாம்பலான நெல் வியாபாரி… அதிர்ச்சி சம்பவம்.. திட்டமிட்ட கொலையா..? என போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், இருசக்கர வாகனத்துடன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

3 years ago

இரு குழந்தைகள், மனைவியை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்… உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு எடுத்த விபரீத முடிவு

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

3 years ago

வீட்டுப் பிரச்சனைகளை தீர்க்க மாந்திரீகம்… உரிமையாளரை ஏமாற்றி ரூ.20 லட்சம் அபேஸ்… 37 சவரனை ஆட்டையப் போட்ட போலி பெண் சாமியார் கைது..!!

புதுச்சேரியில் வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மாந்திரிகம் செய்வதாகக் கூறி, வீட்டின் உரிமையாளரிடம் 20 லட்ச ரூபாய் பணம் மற்றும் 37 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய…

3 years ago

நகைக்காக தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை… உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..!!

புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு…

3 years ago

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து வாலிபர் மற்றும் பெண் பலி.. மின்துறையில் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்!!

புதுச்சேரியில் மின்துறை அலட்சியத்தால் மின்கம்பி அறுந்து விழுந்ததில், வாலிபர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை அக்ரகாரம் வீதியைச் சேர்ந்தவர்…

3 years ago

This website uses cookies.