பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு…
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள பொங்கல் சிறப்புத் தொகுப்பில், ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு இடம் பெறாதது குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை:…
ரேஷன் கார்டு இருந்தாலே போதும்.. ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு இருக்கு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல்…
பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்…
உதயநிதி ஸ்டாலின் பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்கப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னை மக்கள் 30 ஆயிரம்…
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் சார்பில்…
2024 ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் பிறந்துவிட்டது.நமது இந்தியாவுக்கோ இது நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு. இதனால் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை தமிழக மக்களிடையே மிகுந்த…
தமிழகத்தில் பொங்கல் பரிசு எப்போது…? வெளியாகும் முக்கிய அறிவிப்பு? தமிழக அரசு தகவல்!!! தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு…
தமிழக மக்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ்… இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க தமிழக அரசு திட்டம்? விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா?…
பொங்கல் பரிசு தொகுப்புடன் குலையுடன் கூடிய மஞ்சளையும் சேர்த்து வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என மஞ்சள் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையின்…
வேலூர் : வேலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவரின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் செய்த செயல் பேசு பொருளாகி வருகிறது. பொங்கல் திருநாளை…
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் பொதுமக்களுக்கு திமுகவினர் இடையூறு ஏற்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-…
கோவை : பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்றடைவதற்கு…
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட கலெக்டர்களே பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக…
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கியது. ஆனால் வரும்…
2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாட 1000 ரூபாய் ரொக்கம் அத்துடன் தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசிஆகியவை 2 கோடியே 19 லட்சம்…
சென்னை : சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்த கூட்டத்திற்கு விவசாயியின் வலி என்ன தெரியும்? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜனவரி 2ம் தேதி முதல் ரூ.1000த்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக…
சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ,500 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக புதிய வழக்கு ஒன்றை போட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன்…
This website uses cookies.