அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன் என அதிமுக உடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த்…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என விஜயை மறைமுகமாக தாக்கிப் பேசினார். திண்டுக்கல்:…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை: தேமுதிக பொதுச்…
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை: ”தமிழ்நாடு அரசு மிகச்…
தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சேலம் ஆத்தூரில்,…
விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா? என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிடர்…
கேப்டன் விஜயகாந்த் நினைவுநாளில், அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிக பேரணி நடத்தப்படுகிறது. சென்னை: திரைப்பட நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்,…
கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற ஆலங்குளம் வந்த தேமுதிக பொதுச் செய்லாளர் பிரேமலதா தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:…
தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர்…
தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்: திருப்பரங்குன்றம் தேமுதிக நிர்வாகி அழகர்சாமி இல்ல விழாவில் பிரேமலதா பேசியதாவது வாழ்க்கையின் கையில் கை குழந்தையாக…
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோக்களை சினிமாவில் பயன்படுத்தினால் காப்புரிமை கட்டாயம் கேட்போம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா அறிவித்திருந்தார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான கோட்…
தேமுதிக மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தவமணி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்பு…
பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் வெட்டி படுகொலை…
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு பக்கம்…
கோவை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகியுள்ளது, தேமுதிக சார்பாக கழகத்தில் பல…
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சியாளர்கள்,…
மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி…
தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 5…
நாம் பாலை வனத்தில் வாழவில்லை கடவுள் நமக்கு மழை வளத்தை கொடுக்கிறார் என்றும், ஆனால் அதனை நிர்வகிக்கும் திறன் இல்லாத அரசாக திமுக அரசு என்று தேமுதிக…
ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க தைரியம் இருக்கா..? என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். விஜயகாந்த்…
This website uses cookies.