protest

NIT பாலியல் அத்துமீறல் விவகாரம்.. மாணவிகளை கண்டித்த பெண் காப்பாளர் எடுத்த முடிவு..!

திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் ஐந்து பேர் சென்றுள்ளனர்.…

6 months ago

நாளை காலை முதல் 24 மணி நேரம் : வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு:உச்சகட்ட பரபரப்பில் இந்தியா…!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல்…

6 months ago

பேருந்தை வழிமறித்த யானை.. திரும்பி சென்ற அரசு பேருந்து : ஓட்டுநரை அலற விட்ட பயணி!

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது சுருளிபட்டியை அடுத்த சுருளியாரு மின்…

6 months ago

மணிப்பூரைத் தொடர்ந்து திரிபுராவில் கலவரம்; 144 தடை உத்தரவு; எதிர்க் கட்சிகள் சரமாரி கேள்வி,..

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு ஒரு வருடம் ஆன நிலையிலும் மணிப்பூர் இன்னும் இயல்பு…

7 months ago

‘எந்த வசதியும் செய்து கொடுக்கல’… தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சாலை மறியல்… இரவில் பரபரப்பு..!!

பல்லடத்தில் தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்லடம் மங்கலம் சாலையில் அமர்ந்து…

10 months ago

ரேஷன் கடை கட்டி 2 வருஷம் ஆச்சு.. இதுவரை திறக்கவே இல்ல : குடிநீரும் இல்ல.. அதிமுக ஆட்சியே பரவால : மக்கள் ஆதங்கம்!

ரேஷன் கடை கட்டி 2 வருஷம் ஆச்சு.. இதுவரை திறக்கவே இல்ல : குடிநீரும் இல்ல.. அதிமுக ஆட்சியே பரவால : மக்கள் ஆதங்கம்! தர்மபுரி மாவட்டம்…

1 year ago

எங்கள் சமூகத்துக்கு ஏது சுதந்திரம்? சொந்த மண்ணைவிட்டு போக சொன்னால் எங்கு போவது? ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டம்!!

எங்கள் சமூகத்துக்கு ஏது சுதந்திரம்? சொந்த மண்ணைவிட்டு போக சொன்னால் எங்கு போவது? ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் வேதனை!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்…

1 year ago

பொறுமையை இழந்த பொதுமக்கள்.. தண்டவாளத்தில் இறங்கி மறியல் : 500 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!!

பொறுமையை இழந்த பொதுமக்கள்.. தண்டவாளத்தில் இறங்கி மறியல் : 500 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!! சிவகங்கை மாவட்டத்தில் , சிவகங்கையில் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலான…

1 year ago

பொதுமக்களை தரதரவென்று இழுத்து சென்று கைது செய்த போலீஸ்… பரபரப்பில் ராஜபாளையம்… அதிர்ச்சி வீடியோ!!!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் மூன்று கல்லூரிகளும் ஆறு பள்ளிகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை தனியார் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த…

1 year ago

அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு : திமுக மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல்!!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அமர் ரூத் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300"க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி டாப்சிலிப் சாலையில் சாலை மறியல். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை…

2 years ago

துன்புறுத்தாதீங்கனு சொன்னா ஜெயில்ல போடறாங்க.. ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போறோம்..!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி…

2 years ago

வீடுகளை ஒதுக்குவதில் முறைகேடு ; திருச்சியில் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!!

திருச்சி : வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தாராநல்லூர் அருகே…

2 years ago

கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் மீது பரபரப்பு புகார்.. வீதியில் இறங்கிய மாணவர்களால் பரபரப்பு!!!

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட…

2 years ago

ஆசிரியர் திட்டியதால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவிகள்; காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

திண்டுக்கல் : சின்னாளபட்டியில் நேற்று ஆசிரியர்கள் கண்டித்ததாகக் கூறி பினாயில் குடித்து மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

அடுத்தடுத்து பேச்சுவார்த்தை தோல்வி ; 5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்..!!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு…

2 years ago

4வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ; 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி!!

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்…

2 years ago

திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் : கொட்டும் மழையிலும் ஓங்கிய கோஷம்!!

திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் பழனி அருகே கீரனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு சொத்து…

2 years ago

‘முறையற்ற கல்குவாரிகளை உடனே மூட வேண்டும்’: நெல்லையில் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நெல்லை: கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள…

3 years ago

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டத்தில் புகுந்த கார்…புகைப்படம் எடுக்க நின்றவர்கள் தூக்கி வீசப்பட்ட காட்சிகள்: கேரளாவில் அதிர்ச்சி..!!

கேரளா: மலப்புறத்தில் புகைப்படம் எடுப்பதற்காக சாலையின் நடுவே நின்ற இருவரை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி இருவரும் சாலையில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது…

3 years ago

விண்ணை முட்டும் விலை உயர்வு…வரலாறு காணாத நெருக்கடி: ஊரடங்கை மீறி வீதியில் இறங்கி போராடும் இலங்கை மக்கள்..!!

கொழும்பு: இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்து ஊரடங்கை மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது…

3 years ago

This website uses cookies.