puducherry

நாங்க நினைத்தால் தான் பந்த் நடத்த முடியும்… எங்கள தாண்டி நடத்த முடியாது என வணிகர்கள் பேரமைப்பு அறிவிப்பு!!நாங்க நினைத்தால் தான் பந்த் நடத்த முடியும்… எங்கள தாண்டி நடத்த முடியாது என வணிகர்கள் பேரமைப்பு அறிவிப்பு!!

நாங்க நினைத்தால் தான் பந்த் நடத்த முடியும்… எங்கள தாண்டி நடத்த முடியாது என வணிகர்கள் பேரமைப்பு அறிவிப்பு!!

புதுச்சேரியில் நாளை நடத்தப்படும் பந்த்திற்கு வணிகர்கள் பேரமைப்பு ஆதரவு இல்லை என தமிழக வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு…

2 years ago
எனக்கும் முதல்வருக்கும், அண்ணன், தங்கைக்குள் ஏற்படுகிற பிரச்சனை… பேசி தீர்த்துக்கொள்வோம் : ஆளுநர் தமிழிசை!!எனக்கும் முதல்வருக்கும், அண்ணன், தங்கைக்குள் ஏற்படுகிற பிரச்சனை… பேசி தீர்த்துக்கொள்வோம் : ஆளுநர் தமிழிசை!!

எனக்கும் முதல்வருக்கும், அண்ணன், தங்கைக்குள் ஏற்படுகிற பிரச்சனை… பேசி தீர்த்துக்கொள்வோம் : ஆளுநர் தமிழிசை!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் புதுமையான ஆட்சி நடக்கிறது. கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான்…

2 years ago
அரசு அதிகாரிகளால் மன உளைச்சல்… மரியாதையே இல்ல : எல்லாம் அவங்க தயவில்தான்.. வேதனையில் முதலமைச்சர்!!அரசு அதிகாரிகளால் மன உளைச்சல்… மரியாதையே இல்ல : எல்லாம் அவங்க தயவில்தான்.. வேதனையில் முதலமைச்சர்!!

அரசு அதிகாரிகளால் மன உளைச்சல்… மரியாதையே இல்ல : எல்லாம் அவங்க தயவில்தான்.. வேதனையில் முதலமைச்சர்!!

மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி…

2 years ago
நிரந்தர உறக்கத்திற்கு சென்ற யானை லட்சுமி… திரண்டு வந்த மக்கள் மத்தியில் யானையில் உடல் நல்லடக்கம்!!நிரந்தர உறக்கத்திற்கு சென்ற யானை லட்சுமி… திரண்டு வந்த மக்கள் மத்தியில் யானையில் உடல் நல்லடக்கம்!!

நிரந்தர உறக்கத்திற்கு சென்ற யானை லட்சுமி… திரண்டு வந்த மக்கள் மத்தியில் யானையில் உடல் நல்லடக்கம்!!

புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார்.…

2 years ago
‘இனி அலுவலக பயன்பாடுகளில் இந்தி மொழி மட்டும் தான்’: ஜிப்மர் இயக்குநர் உத்தரவால் கிளம்பிய சர்ச்சை..!!‘இனி அலுவலக பயன்பாடுகளில் இந்தி மொழி மட்டும் தான்’: ஜிப்மர் இயக்குநர் உத்தரவால் கிளம்பிய சர்ச்சை..!!

‘இனி அலுவலக பயன்பாடுகளில் இந்தி மொழி மட்டும் தான்’: ஜிப்மர் இயக்குநர் உத்தரவால் கிளம்பிய சர்ச்சை..!!

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் அலுவலக பயன்பாடுகளில் இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத் துறையின்…

3 years ago
வரும் 14ம் தேதி அனைத்து மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு: அரசின் திடீர் அறிவிப்பு..!!வரும் 14ம் தேதி அனைத்து மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு: அரசின் திடீர் அறிவிப்பு..!!

வரும் 14ம் தேதி அனைத்து மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு: அரசின் திடீர் அறிவிப்பு..!!

மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி மஹாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு, கலால் துறை ஆணையர்…

3 years ago