புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் முருகானந்தம் பழனிவேல் மற்றும் ரவிச்சந்திரன். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு…
தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்றும், அதே போன்று காங்கிரஸ் தற்பொழுது ஆட்சியில் இல்லாததால் அழிந்தா போய்விட்டது என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்…
குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்.. கைக்கோர்த்த இரு சமூக மக்கள் : ஆட்சியரிடம் பரபர புகார்! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா சங்கமம் விடுதி பஞ்சாயத்து…
குடிநீர் தொட்டியில் மீண்டும்..?? புதுக்கோட்டையை விடாத 'கருப்பு' : குமுறும் கிராம மக்கள்! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான் தெரு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 35…
பொன்னமராவதி அருகே கழுத்து அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஞ்சுலிபட்டியைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள…
*10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலே பாஜகவுக்கு இறுமாப்பு வந்து விடுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் சிவகங்கை…
திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்… பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட் ; கலாய்த்த அதிமுக நிர்வாகி விந்தியா..!!!
திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் PSO சிவகுரு என்பவருடைய மைத்துனருக்கு இரண்டு அரசு பதிவுகள் வழங்கியதை கண்டித்து அறந்தாங்கி நகர திமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு…
ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு கூட்டணி பலமும் கட்சி சின்னமும் இருந்தால் மட்டும் போதும் என்றும், தனிப்பட்ட நபர் செல்வாக்கு தேவையில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்…
எதிர்ப்புகள் திமுக அரசுக்கு அதிகரித்து வருவதால் நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து…
புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சி.சி.டிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கடலுக்கு எல்லை கிடையாது திட்டமிட்டு இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதில்லை என்றும், தவறுதலாக அவர் வரும்போது மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து இலங்கை அரசுக்கு…
புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து…
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குருச்சியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான…
ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஜாதி மதம் மட்டுமல்ல, கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும் எனும் உயர்நீதிமன்றம் கூறும் கருத்தை…
புதுக்கோட்டை; புதுக்கோட்டையில் பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் பகுதியை சேர்ந்த…
புதுக்கோட்டை அருகே ஓம் சக்தி பக்தர்கள் மீது சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த ஓம் சக்தி பக்தர்கள்…
புதுக்கோட்டை - விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிக கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக…
தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவே முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறி வருவது வருத்தத்துக்குரியது என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…
பொன்னமராவதியில் போக்சோவில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும், அண்ணாமலைக்கும் உள்ள தொடர்பின் காரணமாகவே ஆளுநர் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு விசாரணை செய்ய ஒப்புதல்…
This website uses cookies.