pudukottai

‘மனசாட்சியோட வேலை செய்யுங்க… உங்க பிள்ளைங்களா இருந்தால் சும்மா இருப்பீங்களா..?’ – அதிகாரிகளை வசைபாடிய அமைச்சர்..!!

மனசாட்சியுடன் பணியாற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கடிந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் பூமி பூஜை மற்றும் பயணியர்…

2 years ago

சரக்கு வேன் மோதியதில் தாறுமாறாக ஓடிய கார்… தனியார் வங்கி ஊழியர் உள்பட 4 பேரின் உயிரை பறித்த கோர சம்பவம்!!

புதுக்கோட்டை ; விராலிமலை அருகே பயணியர் நிழற்குடையில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர்…

2 years ago

3 குழந்தைகளுடன் கல்குவாரி குளத்தில் மூழ்கிய தாய்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; கண்ணீருடன் குளத்தை சூழ்ந்த கிராம மக்கள்..!!

புதுக்கோட்டை அருகே தனியார் குவாரிக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற மூன்று குழந்தை உட்பட தாயென நான்கு பேர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும்…

2 years ago

ஆவின் நிறுவனத்தில் தீடீரென அமோனியா வாயு கசிவு… 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்பு ; பால் கெட்டுப்போகும் அபாயம்..!!

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின்…

2 years ago

முதலமைச்சர் ஸ்டாலின் பீகார் பயணம்… காலத்தின் கட்டாயம் ; காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து..!!

தமிழகத் துறையை கலைத்து சிபிஐயுடன் இணைத்து விட வேண்டும் என்று சிவகங்கை பாராளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புதுப்பட்டி உள்ள…

2 years ago

இந்தாண்டின் கடைசி ஜல்லிக்கட்டு… நெருஞ்சிப்பட்டியில் வாடிவாசலை சீறிப்பாய்ந்த காளைகள் ; அடக்க முயலும் காளையர்கள்..!!

இந்தாண்டில் கடைசி ஜல்லிக்கட்டு நெருஞ்சிப்பட்டியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நெருஞ்சிப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை,…

2 years ago

வரலாற்றை திரித்துக் கூறும் பாஜக… நாடாளுமன்றத்தில் செங்கோல்… மகிழ்ச்சிகரமான விஷயம் ; ப.சிதம்பரம் கருத்து..!!

நாடாளுமன்றத்தில் செங்கோல் தற்போது இருப்பது மகிழ்ச்சிகரமானதாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப…

2 years ago

இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவு… மேலும் பல கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு ஆபத்து ; எச்சரிக்கும் விஜயபாஸ்கர்!!

தமிழ்நாட்டில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இனியாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து அங்கீகாரத்தை…

2 years ago

‘எங்ககிட்டயும் கேட்டிருக்கனும்’.. ரூ.2000 திரும்பப் பெற்ற விவகாரம் ; ரிசர்வ் வங்கி மீது தமிழக அரசு அதிருப்தி..!!

புதுக்கோட்டை ; 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்றும்…

2 years ago

குளத்து நீரில் மூழ்கிய சகோதரிகள்.. பதறிப்போய் தண்ணீரில் குதித்த சித்தப்பா ; கிடா வெட்டுக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

புதுக்கோட்டை அருகே குளத்து நீரில் சகோதரிகள் இருவர் மற்றும் அவர்களது சித்தப்பா என மூவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம்…

2 years ago

வேங்கைவயல் விவகாரம்.. பொதுமக்களிடம் விசாரணை நடத்தாமல் சென்ற ஒருநபர் ஆணையம் ; குழப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயண தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆய்வுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல்…

2 years ago

ஆட்சியர் வீட்டில் நடந்த தடல் புடல் விருந்து… டவாலிக்கு காரின் கதவை திறந்து வழியனுப்பிய கலெக்டர்.. நெகிழ்ச்சி வீடியோ!

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்களுக்கு டபேதாரராக அன்பழகன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். தற்போதைய புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிற்கும் அன்பழகன் கடந்த…

2 years ago

கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு… இளைஞருக்கு போட்ட ஸ்கெட்ச் ; மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர்…

2 years ago

சொந்த பந்தத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம்.. அண்ணியவே கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொழுந்தன்… அதிர்ச்சி சம்பவம்!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தனை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…

2 years ago

இருபிரிவினர் இடையே மோதல்… நார்த்தாமலை ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்… வாடிவாசல் முன்பு போராட்டத்தால் பரபரப்பு!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இரு பிரிவினர் இடையே மோதல் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்…

2 years ago

விடுமுறை கேட்டு விண்ணப்பித்த மின்வாரிய ஊழியர்.. காரணத்தை கேட்டு ஆடிப்போன உயரதிகாரிகள்.. வைரலாகும் கடிதம்..!!

புதுக்கோட்டையில் ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று மின்வாரிய ஊழியர் எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வருபவர்…

2 years ago

அதுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல…. திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு வேதனை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு..!!

திமுக ஆட்சி வந்தால் பொது மக்களுக்கு வேதனை என்றும், அதிமுக ஆட்சி வந்தால் பொதுமக்களுக்கு சாதனை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…

2 years ago

ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகளுடன் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர்…

2 years ago

திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொல்லை கொடுக்கவே ஆளுநர் பதவி : இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது : கி.வீரமணி குற்றச்சாட்டு!!

புதுக்கோட்டை ; ஆளுநர் பதவி தேவையில்லை என்றும், ஆளுநர் பதவியை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்…

2 years ago

திருமண விழாவில் பாரம்பரிய நாட்டுமாடு கண்காட்சி ; மண் மனம் மாறாத பொறியாளரின் செயல்… குவியும் பாராட்டு..!!!

புதுக்கோட்டையில் திருமண விழாவில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நடந்த நாட்டு மாடு கண்காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிவகங்கை மாவட்டம் பொன்னடபட்டியை சேர்ந்த…

2 years ago

முதலமைச்சர் ஸ்டாலினின் சிந்தனை எல்லாம் பாஜக மீது தான்… எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிவோம் : வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!!

புதுக்கோட்டை ; கோவையில் நடந்ததை கோட்டைப்பட்டினம் வரை நடப்பதற்கு அரசியல் லாபத்திற்காக தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர்…

2 years ago

This website uses cookies.