pudukottai

கேள்வி கேட்ட மாணவிகளின் பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமையாசிரியர் : நெகிழ வைத்த சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி பள்ளி இன்று திறந்தவுடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி…

2 years ago

ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலியான விவகாரம் : பிலிப்பட்டி பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!!!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பிலிப்பட்டி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகியோர் கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி…

2 years ago

ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாவி எடுத்து சென்ற ஒன்றியத் தலைவர் : புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவராக உள்ள மாலா…

2 years ago

காதலர் தின ஸ்பெஷல்… திருமணம் செய்த கையோடு போலீஸில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் கோயிலில் திருமணம் முடித்த கையோடு, ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம்…

2 years ago

3 மாணவிகளை ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்… அறை எடுத்து பாலியல் தொந்தரவு… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு…

2 years ago

பேருந்தில் பெண்ணுக்கு சாக்லேட் கொடுத்ததால் வந்த வம்பு ; பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் : கைது செய்யக்கோரி போராட்டம்!!

ஆலங்குடி அருகே பேருந்து பயணத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று நபர்களைத் தாக்கியவர்களைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்…

2 years ago

பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்கு… திமுகவுக்கு எதிராக களமிறங்கிய திருமாவளவன் : அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு…

2 years ago

பள்ளியில் மாணவிகளுடன் நடனமாடிய ஆசிரியை : வைரலாகும் வீடியோ.. குவியும் பாராட்டு..!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் ஒருவர் தமது பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக மலையாள பாடல் ஒன்றிற்கு மாணவிகளோடு இணைந்து…

2 years ago

பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை… பயத்தில் தற்கொலைக்கு முயன்ற கொலையாளி.. திருட போன இடத்தில் நடந்த கொடூரம்!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே திருடப் போன இடத்தில் பெண்ணை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில்…

2 years ago

இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்ல அருகதையே இல்ல : வேங்கைவயலில் சீமான் கொந்தளிப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டது அரசின் கையாலாகத்தனத்தை மூடி மறைப்பதற்காகவே மாற்றி உள்ளது என சீமான் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர்…

2 years ago

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் : வேங்கைவயலில் நடப்பது என்ன? களத்தில் இறங்கிய சிபிசிஐடி!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்த நீர் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு…

2 years ago

அரசுப் பேருந்து மோதியதில் இரு காளைகள் உள்பட 2 பேர் உயிரிழப்பு ; ஜல்லிக்கட்டு முடித்து விட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்!!

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது, அரசுப் பேருந்து மோதியதில், டாட்டா ஏஸி வாகனத்தில் சென்ற இரு காளைகள் உள்பட 2 பேர்…

2 years ago

‘அதுக்குள்ள என்ன அவசரம்… குற்றவாளி எங்கே..?’ சமத்துவ பொங்கல் வைக்க வந்த அமைச்சர்களுக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை திருப்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.…

2 years ago

வெவ்வேறு மதம்… 69 சாதி மக்கள்… தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச் சாலையில் உள்ள பொண்ணுரெங்க தேவாலயத்தில் மதங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து அனைத்து 69 ஜாதிகளும் ஒன்றிணைந்து ஐந்தாயத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை…

2 years ago

76 வயதில் தந்தையின் பாசம்… கரும்பை தலையில் வைத்து 14 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம்.. மகளுக்கு பொங்கல்சீர் எடுத்துச் சென்று ஆச்சர்யம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே 76 வயது முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீரை எடுத்துக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மகளின் வீட்டில் சீர்வரிசை…

2 years ago

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்… 20 நாட்களாகியும் அடையாளம் காணப்படாத சமூக விரோதிகள் : 4 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு!!

புதுக்கோட்டை : இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கொண்ட சமூக நீதி…

2 years ago

களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர்.. தீவிரமடைந்த போராட்டம் : உடனே வெளியானது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு தேதி விபரம் !!

புதுக்கோட்டை : தச்சங்குறிச்சியில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வேறு தேதியில் நடைபெறும் என முக்கிய அறிவிப்பை ஆர்டிஓ வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் முதல்…

2 years ago

தச்சங்குறிச்சியில் இன்று நடக்கவிருந்த ஜல்லிக்கட்டுக்கு தடை ; காளையர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல்… போலீசார் குவிப்பு !!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தடைவித்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையொட்டி, போலீசார்…

2 years ago

‘எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை’ : கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் குறித்து எச்.ராஜா விமர்சனம்

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிப்பதாகவும், எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை என்று கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்திற்கு பாஜக பிரமுகர் எச். ராஜா…

2 years ago

பொங்கல் பரிசு ரூ.5000 கேட்டவரு CM ஸ்டாலின்.. எல்லாம் நேரம் தான் ; திமுக அரசு மீது கே. பாலகிருஷ்ணன் வைத்த எதிர்பார்ப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

2 years ago

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீயை விழுங்கி விநோதம் : ஆலங்குடி அருகே கிராம மக்களின் வழிபாடு..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலப்புள்ளான் விடுதியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப்புள்ளான்…

2 years ago

This website uses cookies.