pudukottai

தண்ணீர் தொட்டியில் மலம்… நூற்றாண்டுகளாக நடந்த சாதி கொடுமை : அதிரடி காட்டிய ஆட்சியர்.. நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஒரு தரப்பை சேர்ந்த குடும்ப மக்கள் வசித்து…

2 years ago

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு… பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் கொடூரம் ; ஆட்சியர் நேரில் விசாரணை!!

புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்…

2 years ago

காதலிப்பதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞருடன் கூட்டணி போட்டு சித்தப்பா செய்த கொடூரம் : அதிர வைத்த சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலிப்பது போல் நடித்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த…

2 years ago

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு… நோயாளிகளுக்கு NOC வழங்கும் மருத்துவமனை நிர்வாகம் ; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!!

என் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு பிரச்சனைகளை சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…

2 years ago

40 வயது காதலனுடன் 19 வயது இளம்பெண் ஓட்டம்… திருமணக் கோலத்தில் காவல்நிலையத்தில் தஞ்சம்.. கண்ணீருடன் திரும்பிய பெற்றோர்..!

40 வயது காதலனுடன் 19 வயது காதலி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் கீரமங்கலம்…

2 years ago

சபாநாயகரை கொல்ல முயன்ற பிரபல ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை ; பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை நகரப்பகுதியான பொதுக்குளம் என்ற பகுதியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை…

2 years ago

சொகுசு கார் மோதியதில் தீப்பற்றி எரிந்த பைக்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்!!

புதுக்கோட்டை ; கந்தர்வகோட்டை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதி தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை…

2 years ago

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி உண்மை தான்.. அதுக்காக, ஆட்சி எல்லாம் பிடித்திட முடியாது ; காங்., எம்.பி. திருநாவுக்கரசர் பேச்சு..!

புதுக்கோட்டை ; திமுக அரசியல் குற்றம் நடந்துள்ளதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இந்திய தொல்லியல் துறை…

2 years ago

மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர்; கொலையில் முடிந்த குடும்பப் பிரச்சனை.. போலீசார் விசாரணை!!

புதுக்கோட்டை ; கந்தர்வக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகிலுள்ள வடுகப்பட்டி…

2 years ago

50 ஆண்டுகள் திராவிட கட்சியைப் பார்த்த இளைஞர்கள்… இப்போது அண்ணாமலைக்கு பின்னால்… பாஜக வளர்ச்சி குறித்து வேல்முருகன் பேச்சு!!

புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…

2 years ago

4 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அரசு கேபிள் டிவி சேவை ; பொதுமக்கள் அதிருப்தி… ஆட்சியர் அலுவலகம் முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!!

புதுக்கோட்டை ; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த நான்கு தினங்களாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…

2 years ago

ஆட்டோவில் எஸ்கேப்பான குடும்பம்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திச் சென்ற இளைஞர்கள்.. ; கல்லால் அடித்ததில் 10 வயது சிறுமி பலி…!

புதுக்கோட்டை ; கோயில் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தற்போது முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்த 10 வயது சிறுமி பலியான சம்பவம்…

2 years ago

பொய் வழக்கு போட்டு திமுக பிரமுகர் மிரட்டல்… தலைமறைவான கணவன்… கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை…!!

புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், பொய் வழக்குப் பதிவு செய்து, தனது கணவரையும், குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண்…

3 years ago

அரசுப்பள்ளியில் 3 மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு… புதுக்கோட்டையில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை சூறையாடிய பெண் ஆசிரியர்..!!

புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

3 years ago

This website uses cookies.