கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
டெல்லி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் விரைந்து தீர்வு காணவும், விளை பொருட்களுக்கு நியாயமான ஆதார விலையை நிர்ணயம் செய்யவும் வேண்டும் என்று புதிய…
சாதிப் பெயரை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய ED.. பின்னணியில் பாஜக பிரமுகர்.. பிரபல அரசியல் கட்சி கண்டனம்! சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அரசு…
சமீபத்தில் நடக்கும் சாதி ரீதியான தாக்குதல்கள் குறிவைத்து நடப்பது போல் உள்ளதாகவும், இந்த சாதி ரீதியான தாக்குதல்களை தடுக்க தவறிய காவல்துறை முற்றிலும் தோற்றுவிட்டதாக புதிய தமிழகம்…
அதிமுக பாஜக கூட்டணி முறிவு எதிர்பார்க்கமால் நடந்தது, இது நிரந்தரமானது இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் புதிய தமிழகம்…
சனாதனம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா..? என்று திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல்…
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக வருகிற செப்டம்பர் 3வது வாரத்தில் நெல்லையில் உண்ணாவிரதப் போராட்டம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…
தூத்துக்குடி ; கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி…
ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் முன்பு பெண்களை முன்வைத்து மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக புதிய தமிழக கட்சியின்…
நெல்லை ; மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர்வேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்…
திண்டுக்கல் ; கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என செந்தில்பாலாஜி நாடகமாடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி…
சென்னை ; வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய…
பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளதாக புதிய தமிழகம்…
சென்னை ; சென்னையில் போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி திடீரென ஆளுநரை சந்தித்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூரண மதுவிலக்கை…
ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை என்று கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…
கோவை : திமுகவின் புதிய பார்முலாவை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை என்று புதிய தமிழகம் கட்சியின்…
தமிழ்நாட்டை மாநிலமாக பார்க்காமல் தனிதேசமாக கருதி பிரிவினைக் கருத்துக்களை திமுக உருவாக்கி வருவதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில்…
சென்னை : மயிலாடுதுறையில் விவசாயப் பணிகள் குறித்து சிவப்பு கம்பளத்தில் நின்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கருத்து…
This website uses cookies.