ஆக்சிஜன் முகக் கவசத்துடன் சோனியா காந்தி இருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரூவில் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு டெல்லி நோக்கி…
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய…
கடந்த 7 மாதங்களாக திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் இலை மறைவுகாயாக இருந்த மோதல் பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்பும், கர்நாடக காங்கிரஸ்…
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோவேட்பாளர்களை நிறுத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை…
ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூரில் உள்ள இம்பால் நகரத்திற்கு சென்றார் அங்கிருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள…
கடந்த 23ம் தேதி பாட்னா நகரில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்று 2024 தேர்தலில் பாஜகவை…
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டபோது அந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின்தனிப்பட்ட முறையில்…
ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21-ந் தேதி (நாளை) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில்…
கல்யாணம் யாருக்கு? ராகுல் காந்தி படத்துடன் அழைப்பிதழ் கொடுத்த காங்., தலைவரால் பரபரப்பு!! கே. எஸ். அழகிரியின் மகள் காஞ்சனா அழகிரியின் திருமணத்தை முன்னிட்டு அச்சிடப்பட்டுள்ள 4…
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி…
கரூர் : ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாகவும், 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர்…
கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசாரம்…
காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ…
அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படியும் ராகுல்காந்திக்கு…
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கு அரசு இல்லத்தை காலி செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றி…
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியை, கடுமையாக விமர்சனம் செய்வதாக நினைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பிரச்சாரத்தில் "ஏன் அத்தனை திருடர்களும்…
மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியிருந்ததாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத்…
வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் அனுகுலாஸ் கன்வேன்ஷன் ஓட்டலில் நடந்தது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்…
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை அளித்த நிலையில், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மன்னிப்பு கேட்க போவதில்லை, மன்னிப்பு கேட்க நான்…
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை…
This website uses cookies.