விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர்: வங்கக் கடலில் வருகிற 23ஆம் தேதி காற்றழுத்தத்…
மதுரையில் கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மதுரை: தூங்காநகரமான மதுரை, நேற்று பெய்த கனமழையால் தூக்கம்…
திருவள்ளூரில் பெய்த கனமழையால் வண்ணிப்பாக்கம் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் தற்காலிக கம்பி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. சென்னை: சென்னைக்கு நேற்று முன்தினம் அதி கன…
சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில்…
வயநாடு - முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுமார் 400 குடும்பங்கள்…
கரூரில் கோடை மழையில் மினி பேருந்து மீது குதூகலமாக நடனமாடி கொண்டாடிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்ததால் மக்கள் சொல்ல…
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நாகர்கோவிலில் பாறைக்கா மடம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர்.…
2 வருட அனுபவம்.. சென்னைக்கு ஓடிய உதவிய கோவை மாநகராட்சி ஆணையர் : நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைப்பு! சென்னை தெருக்களை சூழ்ந்துள்ள மழை…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் காலையிலிருந்து மேகமூட்டங்களாக காணப்பட்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் இருக்கிறோமோ தண்ணீர் பெருக்கெடுத்து…
கோவையில் நேற்று மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன…
தெலங்கானாவில் பல இடங்களில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தெலங்கானாவில் வானிலை மாற்றம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது.…
நாகை : நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், முறையான கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க…
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு…
சென்னை: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று…
கோவை: குனியமுத்தூர், ஈச்சனாரி, சுந்தராபுரம் ஆகிய பகுதிகளில் திடீரென 1 நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் இதமடைந்துள்ளனர். கோவையில் கோடை…
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…
This website uses cookies.