ராமநாதபுரம்

காலையில் ஆம்புலன்ஸ் சேவை…இரவில் கஞ்சா சப்ளை : சமூக விருதுகள் பெற்ற இரட்டைச் சகோதரர்கள் கைது!!

ராமநாதபுரம் : கீழக்கரை அருகே சமூக விருதுகளை பெற்ற இரட்டையர்களை கஞ்சா கடத்த விற்பனையில் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதை பொருட்கள்…

3 years ago

அடுத்தடுத்து இந்தியாவுக்கு தஞ்சம் தேடி வரும் இலங்கை மக்கள்… மேலும் 13 பேரை பிடித்து கடற்படையினர் விசாரணை…

இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த 13 பேரை இந்திய கடற்படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார…

3 years ago

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள்: ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் தொடங்கியது..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான தற்காலிகமாக வகுப்பு இன்று முதல் தொடங்கியது. ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் ஸ்டாலின்…

3 years ago

மறுபடியும் முதுகுளத்தூர் கலவரம் வராம பாத்துக்கோங்க..வடக்கு தெற்கு போகணும்னா வாயை கொறைங்க : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக கோஷம்!!

ராமநாதபுரம் : அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தேவேந்திர குல வோளாளர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கொச்சையாக பேசியது திமுகவினரிடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைச்சர் ராஜகண்ணப்பனை…

3 years ago

தொடரும் கூட்டு பாலியல் பலாத்கார கொடூரம்…கடற்கரையில் கதறிய இளம்பெண்: காதலன் கண்முன்னே 3 பேர் வெறிச்செயல்..!!

ராமநாதபுரம்: கடற்கரையில் இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற…

3 years ago

பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு : கமுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக…

ராமநாதபுரம் : 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யா ஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற…

3 years ago

சிலைகளை விற்க முயற்சி : பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது…

ராமநாதபுரம் : நடராஜர் சிலை உள்பட 7 சுவாமி சிலைகளை விற்க முயன்ற வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்து விசாரணை நடத்தி…

3 years ago

கமுதியில் ஆட்டு மந்தைக்குள் புகுந்த மணல் லாரி…56 ஆடுகள் பலி: நஷ்ட ஈடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!!

ராமநாதபுரம்: கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டு மந்தைக்கு புகுந்ததால் 56 ஆடுகள் பலியாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம்…

3 years ago

This website uses cookies.