ranipet

போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. சுட்டுப்பிடித்த போலீசார்!

ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ விசாரணையில், போலீசார் ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிப்காட் காவல் நிலையம் மீது…

3 weeks ago

முறுக்கு சுட்ட மனைவி.. தீ வைத்த கணவர்.. தவிக்கும் குழந்தைகளின் பரிதாபம்!

ராணிப்பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர்கள்…

3 months ago

மதுவால் சீரழிந்த குடும்பம்… வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம் ; மனைவியை போட்டு அடித்த கணவன் ; கொலையாளியான மகன்…!!!

ராணிப்பேட்டை ; மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததை தட்டிகேட்ட தாயை அடித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்வேலம்…

1 year ago

திருமண மண்டப கட்டுமானப் பணியின் சுவர் இடிந்து விபத்து… இடிபாடுகளில் சிக்கி இளைஞர் உள்பட இருவர் பலி..!!

சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே வாசவி திருமண மண்டபம் அமைந்துள்ளது.…

2 years ago

3 மாத தவணை பாக்கி… நெல் அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்ய வருகை… விவசாயியின் விபரீத முடிவால் அதிர்ந்து போன அதிகாரிகள்..!

ராணிப்பேட்டை ; வானாபாடி கிராமத்தில் 3 மாதங்களாக தவணை கட்டாததால், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் வந்ததால் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம்…

2 years ago

‘வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை தூக்கிருவேன்’… 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் ; இருவர் கைது..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை போக்சோ சட்டத்தில் கைது மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆற்காடு கொல்லபாளையம்…

2 years ago

ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் கோடி.. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்க ; எச் ராஜா வலியுறுத்தல்!!

ராணிப்பேட்டை ; டாஸ்மாக் மதுகுடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த…

2 years ago

பாம்பை வாயில் கடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்.. 3 இளைஞர்கள் கைது ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

ராணிப்பேட்டை ; பாம்பை வாயில் கடித்து துப்பி வீடியோ பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றிய இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர்…

2 years ago

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… உதவியாளர் வீட்டின் மூன்பு 2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

ராணிப்பேட்டை ; நெமிலி அருகே ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு பணம் முதலீடு செய்த 2 பேர் தீக்குளித்து தற்கொலை முயன்ற…

2 years ago

தமிழகத்தில் குவியும் வடமாநிலத்தவர்கள்… பாஜக காரணமல்ல.. வேறு யார் தெரியுமா..?<br>சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்க காரணம் யார் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில்…

2 years ago

சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷம்… பைக்கில் 3 கி.மீ. துரத்திச் சென்ற தந்தை ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!

ராணிப்பேட்டை : நண்பனின் வீட்டிற்கு விலாசம் கேட்பது போல் நடித்து சைக்கிளில் பேனா வாங்க சென்ற 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை, பெற்றோர்…

2 years ago

10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் டிரைவர் : கொரோனா சமயத்தில் ஏற்பட்ட பழக்கம்… பாய்ந்தது போக்சோ சட்டம்!!

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வேன் டிரைவரை போக்சோ வழக்கில் கைது செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

2 years ago

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் ; மனைவியை பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு அத்துமீறல்..!!

ராணிப்பேட்டை : ஆற்காடு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஆறு மாத கர்ப்பமாக்கிய பெயிண்டரை போக்சோவில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.…

2 years ago

வழக்கத்திற்கு மாறாக மிரட்டும் பனிமூட்டம்… முகப்பு விளக்கை எரியவிட்டவாறே செல்லும் வாகனங்கள்..!!

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கானப்படும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக…

2 years ago

16 வயது சிறுமி பேச மறுத்ததால் ஆத்திரம் : கழுத்தை அறுத்து கொலை முயற்சி.. ஒருதலை காதலன் வெறிச்செயல்…!!

ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமி பேச மறுத்ததால் கழுத்தை அறுத்த ஒருதலை காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் மோட்டூர்…

3 years ago

டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… கடை உரிமையாளர் உள்பட 5 பேர் படுகாயம்..!!

ராணிப்பேட்டையில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58)…

3 years ago

மினி திரையரங்கில் பயங்கர தீவிபத்து… தியேட்டர் முழுவதும் எரிந்து சாம்பல்… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மக்கள்!!

சோளிங்கா் சுமதி மினி திரையரங்களில் பயங்கர தீவிபத்து தியரங்கு முழுவதும் எரிந்து சாம்பலாகியது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வாலாஜா சாலையில் சுமதி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம்…

3 years ago

தமிழகத்தில் XE வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய…

3 years ago

நெற்பயிர்களை சேதப்படுத்திய அதிகாரிகள்… பயிர்களை கட்டிப்பிடித்து கதறி அழும் விவசாயிகள்…நெஞ்சை உருக்கிய காட்சிகள்..!!

ராணிப்பேட்டை : பள்ளமுள்வாடியில் நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி அதிகாரிகள் நாசம் செய்ததால், பயிர்களை கட்டியணைத்து…

3 years ago

மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன்… காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் நிகழ்ந்த சோகம்…!!

ராணிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மனைவியின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல்…

3 years ago

This website uses cookies.