மக்களை பாதுகாக்கும் புகலிடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்க வேண்டும் என்றும், ஆனால் திருடர்கள் புகலிடமாக மாறி விடக்கூடாது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…
திமுக அரசு பலவீனமாக உள்ளதை மறைக்க கருணாநிதி பார்முலாவை ஸ்டாலின் எடுத்து உள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…
எதிர்க்கட்சியை நீங்கள் அடக்கி விடலாம் என்று கருதினால் அது நிச்சயமாக பகல் கனவாகவே இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மதுரை ; தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து திட்டம் செய்யாததால் தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் வறண்டுள்ளதாகவும், தற்போது வடகிழக்கு பருவமழையில் கண்மாய்களில் நீர் நிரம்ப குடிமராமத்து திட்டம்…
பட்டாசு விபத்து குறித்து எடப்பாடியார் கொண்டு வந்த சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மெத்தனபோக்கு காட்டுவதால் பட்டாசு ஆலையில் தொடர் விபத்து நடைபெறுவதாக சட்டமன்ற எதிர்கட்சி…
மதுரை ; ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரம் மதுரை தத்தளிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமார்…
திமுக அரசு முழுக்க முழுக்க விளம்பரத்தால் நடத்தப்படுகிற அரசை தவிர, திட்டங்களால் நடத்தப்படுகிற அரசு அல்ல என மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்…
முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை மாநாடு எப்போதும் போல சம்பிரதாயக் கூட்டமாக நடந்து முடிந்து விடுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர்…
அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடைய கறவை பசுகள்ஆடுகள், குடிமராமத்து போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்தது நியாயமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.…
காவேரி உரிமையை சரியாக கையாளாதால் இரு மாநில உறவுகள் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வருவாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்…
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுட முன்வருவாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.…
மதுரை ; மகளிர் உரிமை தொகை திட்டத்தில் அரசே தள்ளுபடி செய்துவிட்டு, திரும்பவும் விண்ணப்பிக்கலாம் என திமுகவின் முரண்பாடான செயலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதி, தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்பதில் ரகசியம் என்ன? தோல்வியை…
மதுரை ; 99 சகவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுவது பச்சைபொய் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்கட்சி…
மதுரை ; மாணவர்களின் அறிவு பசியை போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் வழங்கிய மடிக்கணினி திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்…
இந்து மத நம்பிக்கையுள்ள ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல முன் வருவாரா? என்று சட்டமன்ற…
மதுரை ; நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு ஊக்கத்தொகை வழங்காதை கண்டித்து, மதுரையில் அரசு மருத்துவர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்…
சந்திரயான் 3 நிலவில் சாதனை படைக்கிறது என்றும், எடப்பாடியார் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். எடப்பாடி…
மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்…
விலைவாசி உயர்வில், சட்ட ஒழுங்கு சீர்கேட்டில், மக்கள் விரோத செயல்களில் திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றம்சாட்டியுள்ளார்.…
This website uses cookies.