rb udhayakumar

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மர்மம்… 12,500 வேட்டி, சேலை திருட்டு ; திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மக்களை பாதுகாக்கும் புகலிடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்க வேண்டும் என்றும், ஆனால்  திருடர்கள் புகலிடமாக மாறி விடக்கூடாது என்று சட்டமன்ற  எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

1 year ago

பலவீனமாகிப் போன திமுக அரசு… கருணாநிதி ஃபார்முலாவை கையில் எடுத்த ஸ்டாலின்; திமுக மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

திமுக அரசு பலவீனமாக உள்ளதை மறைக்க கருணாநிதி பார்முலாவை ஸ்டாலின் எடுத்து உள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…

1 year ago

உங்க தவறை சுட்டிக்காட்டாமல் தாலாட்டா பாட முடியும்..? தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் ; திமுக மீது ஆர்பி உதயகுமார் ஆவேசம்..!

எதிர்க்கட்சியை நீங்கள் அடக்கி விடலாம் என்று கருதினால் அது நிச்சயமாக பகல் கனவாகவே இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 year ago

இது எதிர்கட்சி குரல் அல்ல… மக்கள் குரல் ; இன்னும் பட்டியலையே அறிவிக்கல ; தமிழக அரசு மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

மதுரை ; தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து திட்டம் செய்யாததால் தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் வறண்டுள்ளதாகவும், தற்போது வடகிழக்கு பருவமழையில்  கண்மாய்களில்  நீர் நிரம்ப குடிமராமத்து  திட்டம்…

1 year ago

இபிஎஸின் அறிக்கையை படிச்சிருந்தாலே போதும்… பட்டாசு தொழில் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் ; ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

பட்டாசு விபத்து குறித்து எடப்பாடியார் கொண்டு வந்த சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மெத்தனபோக்கு காட்டுவதால் பட்டாசு ஆலையில் தொடர் விபத்து நடைபெறுவதாக சட்டமன்ற எதிர்கட்சி…

2 years ago

ஒருநாள் மழைக்கே தாங்காத தூங்கா நகரம்… சும்மா சும்மா ஆலோசனை நடத்தினால் மட்டும் போதாது… ஆர்பி உதயகுமார் ஆவேசம்!!

மதுரை ; ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரம் மதுரை தத்தளிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமார்…

2 years ago

உங்கள் ஆட்சி நிர்வாகத்தால் தலைகுனிந்து நிற்கும் தமிழகம்… நீங்கள் தான் பொறுப்பு : CM ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

திமுக அரசு முழுக்க முழுக்க   விளம்பரத்தால் நடத்தப்படுகிற அரசை தவிர, திட்டங்களால் நடத்தப்படுகிற அரசு அல்ல என  மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்…

2 years ago

எங்கு திரும்பினாலும் போராட்டம்… களத்தில் குதித்த எடப்பாடியார்… வாய் திறப்பாரா முதலமைச்சர்..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை மாநாடு எப்போதும் போல சம்பிரதாயக் கூட்டமாக நடந்து முடிந்து விடுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர்…

2 years ago

கடமைக்கே என நடக்கும் கிராம சபை கூட்டம்…. இதுநாள் வரைக்கும் என்ன செய்திருக்கீங்க ; CM ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் விளாசல்

அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடைய கறவை பசுகள்ஆடுகள், குடிமராமத்து போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்தது நியாயமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…

2 years ago

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப் போவது எப்போது..? தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விட்ட திமுக ; ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.…

2 years ago

காவிரி விவகாரத்தில் தோல்வி… முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா..? முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

காவேரி உரிமையை சரியாக கையாளாதால் இரு மாநில உறவுகள் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வருவாரா?  என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்…

2 years ago

மதுரையில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாடு… இளைஞர்களுக்காக உதயநிதி ஸ்டாலின் செய்வாரா..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுட முன்வருவாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.…

2 years ago

‘இவங்களே தள்ளுபடி செய்வாங்களாம்… மீண்டும் விண்ணப்பிக்க சொல்வாங்களாம்’ ; ஆர்பி உதயகுமார் விமர்சனம்.!!

மதுரை ; மகளிர் உரிமை தொகை திட்டத்தில் அரசே தள்ளுபடி செய்துவிட்டு, திரும்பவும் விண்ணப்பிக்கலாம் என  திமுகவின் முரண்பாடான செயலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று…

2 years ago

நீட் ரத்துக்கு ஒரு கையெழுத்து-னு சொன்னீங்க.. இப்ப ஒரு கோடி கையெழுத்து எதுக்கு..? ஆர்பி உதயகுமார் கேள்வி!!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதி, தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்பதில் ரகசியம் என்ன? தோல்வியை…

2 years ago

மக்கள் இன்னும் மறக்கல… பச்சைப்பொய் கூறுகிறார் CM ஸ்டாலின் ; காவிரி விவகாரத்தில் இன்னும் மவுனம் ஏன்..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மதுரை ; 99 சகவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுவது பச்சைபொய் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்கட்சி…

2 years ago

இந்தியாவுக்கு ஆபத்து இல்ல… I.N.D.I.A. கூட்டணிக்கு தான் ஆபத்து ; திமுகவுக்கு சவால் விட்ட ஆர்.பி. உதயகுமார்…!!

மதுரை ; மாணவர்களின் அறிவு பசியை போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் வழங்கிய மடிக்கணினி  திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்…

2 years ago

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வாரா முதலமைச்சர் ஸ்டாலின்…? மக்களை மத ரீதியாக வேறுபடுத்தி பார்க்கலாமா..?ஆர்.பி.உதயகுமார் கேள்வி

இந்து மத நம்பிக்கையுள்ள ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல முன் வருவாரா? என்று சட்டமன்ற…

2 years ago

அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்… மக்கள் படும் துயரம் தெரியுமா..? களமிறங்கப் போகும் அதிமுக ; ஆர்பி உதயகுமார் அதிரடி

மதுரை ; நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு ஊக்கத்தொகை வழங்காதை கண்டித்து, மதுரையில் அரசு மருத்துவர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்…

2 years ago

நிலவில் சாதனை படைக்கும் சந்திரயான் 3…. பூமியில் சாதனை படைக்கும் எடப்பாடியார் மாநாடு; ஆர் பி உதயகுமார் பெருமிதம்

சந்திரயான் 3 நிலவில் சாதனை படைக்கிறது என்றும், எடப்பாடியார் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். எடப்பாடி…

2 years ago

உதயநிதியின் பேச்சை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் மக்கள்.. நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு…? ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்…

2 years ago

மக்கள் விரோத செயல்களில் திமுக அரசு கின்னஸ் சாதனை… திமுக ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகுதொலைவில் இல்லை ; ஆர்பி உதயகுமார்..!!

விலைவாசி உயர்வில், சட்ட ஒழுங்கு சீர்கேட்டில், மக்கள் விரோத செயல்களில் திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றம்சாட்டியுள்ளார்.…

2 years ago

This website uses cookies.