salem

புது காதலி + பழைய காதலியுடன் 4 வருட காதலியைக் கொன்ற காதலன்.. என்ன நடந்தது?

ஏற்காடு மலைப்பாதையில், புது காதலி மற்றும் கல்லூரி காதலியுடன் சேர்ந்து 2வது காதலியைக் கொன்ற இளைஞர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்: சேலம்…

4 weeks ago

தாயின் மார்பில் எட்டி உதைத்த மகன்கள்.. 3 மணி நேர தாக்குதல்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில், தாயின் மீது எழுந்த சந்தேகத்தால், அவரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவர், மகன்கள் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்: சேலம் மாவட்டம்,…

1 month ago

ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகள்.. ‘யாரோ இருவர்’? சேலம் வழக்கில் திடீர் திருப்பம்!

சேலத்தில், குழந்தைகளை தந்தையேக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில், யாரோ இருவர் வெட்டிவிட்டுச் சென்றதாக தந்தை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி…

1 month ago

தகாத உறவில் இருந்த பெண்ணுக்காக இரு ஆண்கள் போட்டி.. அய்யனார் கோயில் அருகே இறுதியான முடிவு!

சேலத்தில், தகாத உறவில் இருந்த பெண்ணுக்காக ஒருவரை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்: சேலம் மாவட்டம், வீராணம் வீமனூர் காட்டுவளவை என்ற…

2 months ago

’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!

சேலத்தில் தனிமையில் இருப்பதற்கு தடையாக இருந்த குழந்தையை கள்ளக்காதலன் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம்: சேலம் மாநகர் அடுத்த குகை…

2 months ago

குடியரசு தின பதக்கம் பெற்ற காவலர் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!

சேலத்தில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட முதல்நிலைக் காவலர் கலையரசனை சஸ்பெண்ட் செய்து அம்மாவட்ட எஸ்பி உத்தரவிட்டு உள்ளார். சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் குற்றப் பிரிவில் முதல்நிலை…

3 months ago

சேலத்தில் புதரில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்பு.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!

சேலத்தில் பூண்டு வியாபாரியிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.…

4 months ago

குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. சேலம் அரசுப் பள்ளியில் அட்டூழியம்!

சேலம் அரசுப் பள்ளி ஒன்றில் குடிபோதையில் வந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம்: சேலம் மாவட்டத்தில் இருப்பாளி அரசு…

4 months ago

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார்.. என்கவுன்ட்டர்? மனைவி புகார்!

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்பவர் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராவதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது மனைவியோடு காரில் வந்தார். அப்போது…

6 months ago

மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட முயன்றவர்கள் கைது.. திருமண மண்டபத்தில் ஒரு புடி புடித்த பெரியார் அமைப்பு!!

கரூர் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள…

7 months ago

மருமகனை அறையில் அடைத்து கொடுமைப்படுத்திய மாமியார்.. 100க்கு அழைத்தும் வராத போலீஸ் : ஷாக் சம்பவம்!

தருமபுரி அருகே கடகத்தூர் அடுத்த மாட்டியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூதரையான் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருடன் திருமணம்…

7 months ago

என்ன நெஞ்சழுத்தம்.. நடுரோட்டில் பீர் அருந்திய வாலிபர் : பெண்கள் முன் கெத்து காட்டிய ஷாக் வீடியோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் லண்டன்பேட்டை பகுதியில் மிகவும் பரபரப்பான சாலையான சிக்னலில் வாலிபர் ஒருவர் அமர்ந்துகொண்டு மதுபாட்டில் உடன் சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்…

7 months ago

வெண்கலம் வென்ற தங்கமகன்.. சொந்த ஊரில் உற்சாகமாக கொண்டாடிய கிராம மக்கள்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். மாற்றுத்திறனாளி ஆன இவர் இந்தியா சார்பில் தொடர்ந்து மூன்று முறை பாரா ஒலிம்பிக் போட்டியில்…

7 months ago

பிரபலமடைய பேய் வேடத்தில் உலாவிய இளைஞர் : அலறிய பெண்கள், குழந்தைகள்..!!!

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில், இன்று, மாலை 5:00 மணி அளவில், சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பு நிற ஆடையில் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு…

7 months ago

பருப்பு வடையா? எலி வடையா? டீக்கடையில் பருப்பு வடை சாப்பிட்டவர் ICUவில் அனுமதி..!!

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகில் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

7 months ago

கால்பந்து போட்டியில் தோல்வி: மாணவர்களை எட்டி உதைத்து கொடூரமாக தண்டித்த PT மாஸ்டர்: தீயாய் பரவும் வீடியோ…!!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில்…

8 months ago

பட்டா போடப்பட்ட நாற்காலிகள்: மேடை நாகரீகம் இல்லாத திமுக மேடை: உயரதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்….!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நேற்று திமுக அரசின் சார்பில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில்…

8 months ago

கடத்தப்பட்ட ஆண் குழந்தை: துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறை: அதிர்ச்சியடைய வைத்த காரணம்….!!

சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை நேற்று 40 வயது பெண் ஒருவர் கடத்திச் சென்றார். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும்…

8 months ago

பூமியை விசிட் பண்ண வரும் ஏலியன்ஸ்: ஏலியன் அனுமதியுடன் ஏலியனுக்கு கோவில் அமைத்த நபர்; சேலத்தில் விசித்திரம்..!!

சேலத்தை அடுத்துள்ள மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்த கோயிலை லோகநாதன் என்ற சித்தர் பாக்யா நடத்தி வருகிறார். இந்த கோவிலில்…

8 months ago

கோவை வழியே இன்னொரு வந்தே பாரத் ரயில்… இனி பெங்களூருக்கும் போலாமா? பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் கூடுதலாக ஒரு நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம் -…

8 months ago

வாடகை தர 10 நாள் தாமதம்…. பெண்ணை வெளியே தள்ளி டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு பூட்டு ; கட்டிட உரிமையாளர் குடும்பம் அடாவடி!!

கரூர் அருகே டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாடகை தர 10 நாள் தாமதமானதால் கடையின் உரிமையாளரை தாக்கிய கட்டிட உரிமையாளர் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம்…

10 months ago

This website uses cookies.