சேலத்தில் நின்றபடி ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார்.. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே எழுமாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி…
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்…
சேலம் ; சேலம் அருகே நடனக்கலைஞர்களுடன் பிரபல நடிகை மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி ஸ்ரீ…
கிருஷ்ணகிரி ; ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை ஆணவ கொலை செய்த தந்தை, தடுக்க வந்த தாயையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும்…
அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்திருக்கேன் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்தபடி வாக்கு கூறிய மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர்…
சேலம் தாதகாப்பட்டி வேலூர் புது தெரு பகுதியை சேர்ந்த மாணிக்கம். இவரது மனைவி செல்வி இவரது மகன் கிரி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில்…
சேலம் : நடப்பு நிதிஆண்டிற்கான சேலம் மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தொடரை அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2023 - 2024ஆம்…
சேலம் அருகே பாமக பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் அன்புமணி ராமதாஸ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அன்புமணி ராமதாஸ்…
சேலம் அருகே இளம்பெண்ணை கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் லீபஜார் பகுதியில் மைதிலி என்பவர் மளிகை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம்…
சேலம் : சேலத்தில் நூலகத்திற்கு படிக்க வரும் மாணவியரிடம் நானும் ரவுடிதான் என வசனம் பேசிய நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகர் அரசு கலைக்…
சேலத்தில் நான்கு மாத கர்ப்பிணி பெண் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் உடையாபட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியில் அம்பேத்கர் நகர் பகுதியை…
வாழப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன்(வயது 55) விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலம் பாகப்பிரிவினை செய்வதில் கருத்து வேறுபாடு இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…
கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்தவரை கொலை செய்த பெண்ணின் தந்தை சங்கரின் வீட்டை ஜெகனின் உறவினர்கள் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே…
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலிதேவி (வயது 37). இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி…
சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்த கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த…
சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் ராஜன்…
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் மட்மே சிறந்த ஆட்சியை தர முடியும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி…
கெட்டுப்போன பால்கோவா, வெஜ் ரோலில் கிடந்த ஆணி கிடந்த நிலையில், சேலத்தில் செயல்பட்டு வந்த சென்னை கேக்ஸ் பேக்கரி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்…
சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும், அநீதியை கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக உள்ளதாக சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்…
This website uses cookies.