salem

ஒரு அமைச்சரையும் காணோம்.. வாக்காளர்களை அடைத்து வைத்து புதுப்படமா போட்டு காட்டுறாங்க ; வைகைச் செல்வன் குற்றச்சாட்டு!!

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும், அநீதியை கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக உள்ளதாக சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்…

2 years ago

ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்து கொன்ற சம்பவம் : விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட ராணுவ குழு !!

வேலம்பட்டியில் ராணுவ வீரர் கொலை தொடர்பாக மத்திய ராணுவ போலீஸ் கர்னல் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நேரில் விசாரணை மேற்கொண்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி…

2 years ago

கர்நாடக வனத்துறையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு… ஆற்றில் மிதந்து வந்த தமிழரின் உடல் : இருமாநில எல்லையில் போலீசார் குவிப்பு!!

மேட்டூர் அடுத்த கர்நாடக எல்லை அருகே பாலாறு பகுதியில் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் உடல் பாலாறு காவிரி ஆற்றில்…

2 years ago

பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை : GANGSTERS-க்குள் ஏற்பட்ட தகராறு..? சேலத்தில் பரபரப்பு!!

சேலத்தில் பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்…

2 years ago

உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை : ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் : அதிர்ச்சி வீடியோ!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே சைரன் சத்தம் எழுப்பியபடி ஆம்புலன்ஸ்…

2 years ago

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தல்… கொத்தடிமைக்காக இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி… 5 மணிநேரத்தில் நடந்த சம்பவம்!!

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை அடுத்த ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை…

2 years ago

மயக்க ஊசிக்கு மயங்காத கருப்பனின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம் : 2 பேரை கொன்ற ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்ததால் பதற்றம்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு தண்ணீர் தேடி…

2 years ago

நடுக்காட்டில் தொங்கிய எலும்புக்கூடு… 9 மாதங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவி ; அரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், வெறும் எலும்புக்கூடுகளாக நடுக்காட்டுப்பகுதியில் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. தர்மபுரி மாவட்டம்…

2 years ago

போராட்டத்தின் போது காவலரை காப்பாற்றிய இளைஞர்கள்.. நெகிழ வைக்கும் காட்சி!!

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரையில், கிராமங்களில் எருது விடும் திருவிழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

2 years ago

‘திமுக-காரங்க மேல புகார் கொடுத்தால் ஏத்துக்க மாட்டீறாங்க’… தீக்குளிக்க முயன்ற தாய், மகன்… நிலத்தை அபகரித்து விட்டதாக திமுக பிரமுகர் மீது புகார்..!!

சேலம் : தங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தாய் மகன் ஆட்சியர் அலுவலகம் முன்…

2 years ago

ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் அண்ணாமலை… சிறைக்கு போக தயாராகும் அமைச்சர்கள் : கேபி ராமலிங்கம் சொன்ன ரகசியம்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும் போது அமைச்சர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட போகிறார்கள் என அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சேலம்…

2 years ago

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது திமுக அரசு : முதியோர் இல்லத்தை திறந்த இபிஎஸ் பேச்சு!!

சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான…

2 years ago

மலையடிவாரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் நடந்த கொடூரம்… கண்ணீர் விட்டு கதறிய விவசாயி!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் சிமிட்டஹள்ளி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மல்லப்பா என்ற விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தில்…

2 years ago

வீட்டை போகியத்திற்கு விட்டதில் தகராறு..? பட்டறை உரிமையாளரை கண்மூடித்தனமாக தாக்கிய முகமூடி கும்பல் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

சேலத்தில் பட்டறை உரிமையாளரை முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியை சேர்ந்த…

2 years ago

ரேஷன் கடையில் புழுக்களுடன் வழங்கிய புளுங்கரிசி : கொந்தளித்த பெண்.. செய்வதறியாது திகைத்த ஊழியர்!!

கரூரில் நியாயவிலை கடையில் புழுக்களுடன் அரிசி - அரிசியை விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியாயவிலைக் கடைகளில் மாதம்தோறும் விலையில்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.…

2 years ago

12 வயது சிறுமியின் வாயை பொத்தி கூலித்தொழிலாளி செய்த கொடூர சம்பவம் : ஊரை விட்டு ஓடிய போது நேர்ந்த கதி!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள ஆத்துப்புதூரில் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக…

2 years ago

ஆட்சி செய்ய கையாலாகாதவர் தான் ஸ்டாலின்… நலத்திட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு : கேபி அன்பழகன் ஆவேசம்

தருமபுரி : நலத்திட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு என்றும், ஆட்சி செய்ய கையாலாகாதவர் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.…

2 years ago

இதெல்லா வெளிய சொல்ல முடியாது.. அமைச்சர் வரைக்கும் தொடர்பு இருக்கு : வில்லங்க வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய காவலர்!!

சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் கோவிந்தன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய…

2 years ago

சேலத்தில் எருதாட்டத்தின் போது அலப்பறை… குடிபோதையில் இருந்த சிறுவனை புரட்டியெடுத்த போலீசார் : பொதுமக்கள் ஷாக்!!

சேலத்தில் எருதாட்டத்தின் போது குடிபோதையில் இருந்த சிறுவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சேலம் மாநகர் ரெட்டிபட்டி அருகே காணும் பொங்கலை முன்னிட்டு…

2 years ago

இரவு நேரத்தில் வாகன ஓட்டியை மிரள வைத்த காட்டுயானை : ஆக்ரோஷமாக துரத்திய காட்சிகள் வைரல்!!

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே சாலையில் இரவு நேரத்தில் சென்ற வாகனத்தை திடீரென துரத்திய யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட…

2 years ago

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து காட்டு யானை ஆக்ரோஷம்.. யானையை சீண்டிய நபரால் பரபரப்பு : ஷாக் வீடியோ!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம்…

2 years ago

This website uses cookies.