அம்மா உணவகத்தில் பணியில் தொடர வேண்டுமானால் மாதாமாதம் ரூ.5,000 கேட்டு திமுக கவுன்சிலர் மிரட்டுவதாக அதன் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சேலம் மாநகரின்…
சேலத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் பல திரையரங்குகளில் நடிகர்…
நாமக்கல் அருகே வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு…
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மதுரைக்கிளையில், கடத்தப்பட்ட வேட்பாளர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர்…
தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன…
தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.…
நகராட்சிக்கு சொந்தமான பழைய தினசரி மார்கெட் கட்டிட இடுப்பாடு பொருட்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவரை எதிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள்…
நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டியதில் பலத்த காயமடைந்த சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அடுத்த…
தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது. சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி…
சேலம் ; இந்துத்துவா என்ற உயரிய சித்தாந்தத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று சேலம் பொதுக்கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை…
கரூர் ; கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில் குணசேகரன்…
கரூர் : மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் கணவர் அடகு வைத்த நகைக்காக வட்டி என்று கூறி இரவு நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறி ஒரு பவுன் நகைகளை கழட்டி…
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே நன்றாக படிக்க சொல்லி கண்டித்த தாயை மகன் கொலை செய்ததால் பரபரப்பு.. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி…
கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை NGGO காலணியில்…
கரூர் : கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமுழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கரூரில் கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை, மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம்…
சேலம் : தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்கட்சியாக உருவாக்குவதே திமுகதான் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஆளும் திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக…
சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கரூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல்…
தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு…
சேலம்: திமுக பெண் கவுன்சிலர் கொடுத்த நெருக்கடியால் சேலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில்…
சேலம் : சேலம் அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் அதிரடி…
This website uses cookies.