salem

என்னயா பண்ணி வச்சிருக்கீங்க… முருகன் சிலையை பார்த்து புலம்பும் மக்கள்.. சிலையை மாற்றக் கோரிக்கை!!

சேலத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 56 அடி ராஜ முருகன் சிலை குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில்,…

ரெட்டைக்கதிரே…. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சர்யப்படுத்திய இரட்டையர்கள்..!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர் சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் அல்ல… மீள முடியாத கடன் சுமையில் தள்ளும் திமுக அரசு ; அன்புமணி குற்றச்சாட்டு..!!

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….

ரூ.770 EMIக்காக மனைவியை சிறைபிடித்த IDFC வங்கி ஊழியர்… பதறியடித்துச் சென்ற கூலித் தொழிலாளி ; சேலத்தில் பரபரப்பு

சேலம் அருகே தவணை தொகையை செலுத்தாததால் கூலித் தொழிலாளியின் மனைவியி IDFC வங்கி சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

கழுகை விரட்ட அண்ணன் வைத்த குறி.. குறுக்கே வந்த மகன் ; ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தங்கை.. 2 பேர் கைது!!!

சேலம் ; சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலியான…

நீங்க நல்லது பண்ணுனா நாங்க ஏன் அரசியலுக்கு வரோம் ; மீண்டும் திமுகவை சீண்டினாரா விஷால்?

நீங்கள் மக்களுக்கு நல்லது செய்து விட்டால், நாங்கள் எங்கள் தொழிலை விட்டுவிட்டு உங்கள் தொழிலுக்கு வரமாட்டோம் என்று அரசியல் என்ட்ரி…

வாக்களிக்க வந்த இரண்டு பேர் மயங்கி விழுந்து பலி… வாக்குச்சாவடியில் பரபரப்பு ; விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு…

‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!

ஒரு எம்எல்ஏ, எம்பி பதவி கூட பார்க்காத நீயெல்லாம் அதிமுகவை பற்றி பேசுறீயா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு…

இந்த கூமுட்டை மக்களுக்கு என்ன செஞ்சீங்க…? வாக்கு கேட்டு சென்ற காங்., எம்பி ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய நபர்!

கரூர் அருகே தேர்தல் பரப்புரைக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 5 வருடமாக மக்களை சந்திக்க வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு நிலவியது.

சுவரில் சின்னம் வரைய அனுமதி மறுத்தால் மகளிர் உரிமைத் தொகை ரத்து… மக்களை மிரட்டும் திமுகவினர் ; இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலமுறை அழுத்தம் கொடுத்ததால் தான் திமுக அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கியதாக அதிமுக பொதுச்செயலாளர்…

இந்து தர்மத்திற்கு எதிரானது இண்டியா கூட்டணி… பாஜகவுக்கு பெருகும் ஆதரவால் திமுகவின் தூக்கம் கெட்டு விட்டது ; பிரதமர் மோடி

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது திமுகவினர் எப்படி இழிவாக நடந்து கொண்டனர் என்பது உங்களுக்கே தெரியும் என்று பிரதமர் மோடி…

அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்… அகற்றப்படாத பிரதமர் மோடி, CM ஸ்டாலின் விளம்பர புகைப்படங்கள்!!

நாடு முழுவதும் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

ஆவின் பால் நிலையத்தை வாடகைக்கு விட்ட திமுக பிரமுகர்… கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்!!

ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உரிய அனுமதியின்றி அரசு ஆவின் பால் நிலையத்தை திமுக பிரமுகர் தனியாருக்கு வாடைக்கு விட்டதால் கடையை…

ஒரு போதும் அஞ்சமாட்டோம்…. என் உயிர் இருக்கும் வரை நா.த.க.வை அழிக்க முடியாது ; சீமான் ஆவேசம்…!!

நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

மிக்ஸி போட்டாலே இடிந்து விழும் மேற்கூரை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுவன் ; தொகுப்பு வீடுகளை புனரமைக்க கண்ணீர் மல்க கோரிக்கை!!

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பள்ளி சிறுவன் உயிர் தப்பினார். தருமபுரி…

கோபித்துக் கொண்டு கிணற்றில் குதித்த மனைவி… காப்பாற்ற முயன்ற கணவனும் பலி… புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்…!!

சேலம் அருகே திருமணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்து மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்…

காவல்நிலையத்தில் கேட்ட திடீர் வெடிசத்தம்… மேற்கூரை சிதறிய ஒருவர் பலி ; சங்ககிரியில் அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் – சங்ககிரி காவல் நிலையத்தில் திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்ததோடு, புகார் கொடுக்க வந்த பவானியைச்…

தமிழக வாழ்வுரிமை நிர்வாகி தலை துண்டித்துக் கொலை… நள்ளிரவில் அரங்கேறிய இரட்டைக்கொலை ; ஒசூரில் பயங்கரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிஸ்மில்லா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்கத். 31 வயதான இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓசூர்…

இது ஆரம்பம் தான்… அடுத்தடுத்து சிறைக்கு செல்லப் போகும் திமுக அமைச்சர்கள் ; 2 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் மட்டும் தான் ; இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழக அரசு வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதால் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர்…

கருணாநிதி சிலைக்கு இடம் கொடுக்க விருப்பமில்லை… ரொம்ப நெருக்கடி கொடுக்கறாங்க ; உரிமையாளர் சொன்ன பகீர் தகவல்

சேலம் – மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்க இடம் கொடுக்க விருப்பமில்லை என்று சேலம்…

அரசுப் பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி பயங்கர விபத்து ; மாணவர்கள் படுகாயம் ; ஒசூரில் பரபரப்பு…!!

ஒசூர் அருகே அரசு பேருந்து, தனியார் பள்ளி பேருந்து நேருக்குநேர் மோதிய விபத்தில் மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்து…