சேலம்

புது காதலி + பழைய காதலியுடன் 4 வருட காதலியைக் கொன்ற காதலன்.. என்ன நடந்தது?

ஏற்காடு மலைப்பாதையில், புது காதலி மற்றும் கல்லூரி காதலியுடன் சேர்ந்து 2வது காதலியைக் கொன்ற இளைஞர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்: சேலம்…

3 weeks ago

3 உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம்.. தப்பிய கணவர்.. சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில், ஆன்லைன் சூதாட்டைத்தில் பணத்தை இழந்த கணவர், தனது மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம்: நாமக்கல் மாவட்டம், பெரியமணிலியைச்…

3 weeks ago

தாயின் மார்பில் எட்டி உதைத்த மகன்கள்.. 3 மணி நேர தாக்குதல்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில், தாயின் மீது எழுந்த சந்தேகத்தால், அவரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவர், மகன்கள் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்: சேலம் மாவட்டம்,…

1 month ago

ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகள்.. ‘யாரோ இருவர்’? சேலம் வழக்கில் திடீர் திருப்பம்!

சேலத்தில், குழந்தைகளை தந்தையேக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில், யாரோ இருவர் வெட்டிவிட்டுச் சென்றதாக தந்தை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி…

1 month ago

பேரக் குழந்தைகளுடன் திடீரென வந்த இபிஎஸ்… அலைமோதிய கூட்டம்!

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளான இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச்‌ பொதுச் செயலாளரும் தமிழக…

1 month ago

சீட் பிடிப்பதில் மோதல்.. சக மாணவர்களால் 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில், பள்ளிப் பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கிய நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த…

1 month ago

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை.. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் : வழக்கறிஞர்கள் முடிவு!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக போவதில்லை கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் இதையும் படியுங்க: ஆட்சியர் பலிகடாவா? திருப்பரங்குன்றம்…

2 months ago

பேரனுக்கும் போஸ்டர் ஒட்ட முடியாது.. தலித் பாதுகாப்பு? திமுக முக்கியப்புள்ளி பரபரப்பு குற்றச்சாட்டுடன் விலகல்!

திமுகவில் பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகுதொலைவில் இல்லை என கட்சியிலிருந்து விலகிய நிர்வாகி கூறியுள்ளார். சேலம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எழிலரசன்,…

2 months ago

’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!

சேலத்தில் தனிமையில் இருப்பதற்கு தடையாக இருந்த குழந்தையை கள்ளக்காதலன் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம்: சேலம் மாநகர் அடுத்த குகை…

2 months ago

6ஆம் வகுப்பு சிறுமிக்கு நடந்த விபரீதம்.. பள்ளி மாணவர்கள் கைது… ஓசூரில் பரபரப்பு!

ஓசூர் பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி அவர்கள் வீடு அமைந்திருக்கும் தெருவில் சிறுமிகளோடு விளையாடி உள்ளார். அப்போது சிறுமிக்கு…

2 months ago

பள்ளிக் குழந்தைனு கூட பாக்காம.. இதுல காக்கிச் சட்டை வேற : கரூரில் பயங்கரம்!

பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் காக்கிச்சட்டையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை…

2 months ago

அலங்கோலமாக கிடந்த சப் – இன்ஸ்பெக்டர் : கதவை திறந்த மனைவிக்கு காத்திருந்த ஷாக்!

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (37) ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சிவகாமி…

2 months ago

ஈரோடு இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலில் தகராறு… தேர்தல் அலுவலர் – போலீஸ் இடையே வாக்குவாதம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம்தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.அரசு விடுமுறை தவிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும்…

2 months ago

அதிகாலையில் விஜய்க்கு வந்த மரண ஓலம்… பரிதாபமாக பலியான தவெக நிர்வாகி!

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் பெட்டி தேய்க்கும் தொழிலாளி அப்புசாமி -செந்தாமரை தம்பதி. இவர்களது மகன் சத்யானந்த் வயது 28. இவர் ஏசி…

3 months ago

குடியரசு தின பதக்கம் பெற்ற காவலர் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!

சேலத்தில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட முதல்நிலைக் காவலர் கலையரசனை சஸ்பெண்ட் செய்து அம்மாவட்ட எஸ்பி உத்தரவிட்டு உள்ளார். சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் குற்றப் பிரிவில் முதல்நிலை…

3 months ago

வருங்கால முதலமைச்சர் விஜய்.. பெரியாருக்கு மரியாதை செலுத்தும் போது தவெக கோஷம்!

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரூர், திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில்…

3 months ago

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற தவெக பெண் நிர்வாகி.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோ. பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில்…

4 months ago

பள்ளி மாணவனுக்கு மது வாங்கி கொடுத்த 8ஆம் வகுப்பு மாணவன்… கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நடுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவன் மதுபாட்டில் வாங்கி கேட்டதின் அடிப்படையில் அதே பள்ளியில் 8ம் வகுப்பு…

4 months ago

சீமான் மீது தொடரும் அதிருப்தி… நாமக்கல் நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு!

நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன்…

4 months ago

குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. சேலம் அரசுப் பள்ளியில் அட்டூழியம்!

சேலம் அரசுப் பள்ளி ஒன்றில் குடிபோதையில் வந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம்: சேலம் மாவட்டத்தில் இருப்பாளி அரசு…

4 months ago

திருமணமான இளம்பெண்ணை அடிக்கடி ரகசியமாக சந்தித்த இளைஞர்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா என்பவரது மகன் முருகேஷ் (28) இவர் டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை…

4 months ago

This website uses cookies.