காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், கரூரின் பல்வேறு இடங்களில் "பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி" என்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.…
நடனம் ஆடுவதாக அழைத்து வந்து கரூரில் இளம்பெண் நடன கலைஞரை விபச்சாரத்திற்கு தள்ளுவதற்காக திமுக பிரமுகர் சித்திரவதை செய்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண்…
நாமக்கல் அருகே தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு உள்ளதாக முடி திருத்தம் செய்ய வந்தவரிடம் சலூன் கடைக்காரர் பேசும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை…
57 வருஷமா திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்து என்ன பயன்? மேடையில் ஓபிஎஸ் முன்னிலையில் பேசிய அன்புமணி!! மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிரதமர் மோடி…
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது திமுகவினர் எப்படி இழிவாக நடந்து கொண்டனர் என்பது உங்களுக்கே தெரியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம்…
தமிழகத்தில் எனக்கு கிடைத்து வரும் ஆதரவை நாடே ஆச்சரியத்துடன் பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.…
பலம் பொருந்திய தலைவர்கள் பிரதமருடன் உள்ளனர்.. இது வெல்லும் கூட்டணி : சேலம் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு!! சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு…
வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர் மோடி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் 2வது நாளாக…
உரிய ஆவணமின்றி கட்டு கட்டாக பணம்.. ரூ.1.65 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!! இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில்…
நாடு முழுவதும் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோடி மற்றும் ஸ்டாலின் படங்களுடன் கூடிய…
தருமபுரி அருகே 10 வயது சிறுவனை வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளி கொலை செய்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி…
விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணித்த ராணுவ வீரர்.. தடுமாறி கீழே விழுந்து தலை துண்டித்த பரிதாபம்! கரூர் ரயில்வே நிலையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட…
சிஏஏ சட்டம் அமல்.. பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் : மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. கே.பி முனுசாமி அட்டாக்! கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை…
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் சென்ற மூன்று பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரியிலிருந்து…
முதலமைச்சர் கார் செல்வதற்கு முன்பே முதல்வரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த வாழை தார்கள், கரும்பு, இளநீர்,தேங்காய்களை தூக்கி செல்ல முயன்ற பொதுமக்களால் பரபரப்பு நிலவியது. தருமபுரி அரசு கலை…
திமுக போதைப் பொருளை விற்பதை தெரிந்ததால் தான் கட்சியில் இருந்து விலகினேன் : பாஜகவின் கே.பி ராமலிங்கம் பகீர்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம்…
ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் வயது முதிர்ந்த சுமார்…
சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல்முறையாக கிராமத்திற்கு விடப்பட்ட அரசுப் பேருந்து, ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள், ஆபத்தான முறையில் பால் வண்டியில்…
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்திற்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியேறினாலும் அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். திமுக…
திமுக அரசு போதைப்பொருட்களால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சம்பதித்துள்ளதாக தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசினை கண்டித்து இளைஞர்…
This website uses cookies.